தினசரி தொகுப்புகள்: March 6, 2021

கூர் [சிறுகதை]

பையனைப் பிடித்துவிட்டோம் என்று ஸ்டேஷனிலிருந்து போன் வந்தது. நான் டிபன் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உரக்க, “எங்க ?எங்க ஆளு சிக்கினான்?” என்றேன். “முதலிலே இட்டிலிய தின்னுங்க. பிறவு பேசலாம்” என்றாள் ரெஜினா எரிச்சலுடன். “இருடி...” என்றபின் “சொல்லுடே...

நாகர்கோயிலில் ஓர் உரை

லக்ஷ்மி மணிவண்ணனின் ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளிவந்தபோதே என் தளத்தில் சுட்டி அளித்து ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். அழகிய கவிதைச்சித்திரம் அது- கவிதை நிகழ்வை படிமமாக ஆக்கி மேலெழுவதற்கு மிகச்சிறந்த உதாரணம்....

குமிழிகள் – கடிதங்கள்

குமிழிகள் அன்புள்ள ஜெ குமிழிகள் உங்கள் ஒரு ஆழமான விவாதங்கள் கொண்ட கதைப்பாணியில் அமைந்துள்ளது. எந்தவகையான அறிவுபூர்வத்தன்மையும் இல்லாமல் வெறும் கதையாகவே அமைபவையே இந்தக்காலத்தில் நீங்கள் எழுதும் கதைகள். ஆழம் அவற்றின் உள்ளே உள்ளடங்கியிருக்கும்....

கந்தர்வன் – கடிதங்கள்

கந்தர்வன் அன்பின் ஜெமோவிற்கு வணக்கம். இந்தக் கொரோனா விடையார்த்தி(!) கதைகளைப் படித்து வருகிறேன். 'கந்தர்வன்' ஓர் அற்புதமான, கச்சிதமான சிறுகதை.அதிலும் கன்னியாகுமரியின் வட்டார நடையில் நீங்கள் எழுதும் கதைகளைப் படிப்பதில் ஓர் அலாதி சுகம் எப்போதுமே...

பெண்ணெழுத்துக்கள்

அன்புள்ள ஜெ, இந்தப் புத்தகக் கண்காட்சி முடிவதற்குள் ஒரு கேள்வி. நீங்கள் நூல்களைப் பரிந்துரை செய்கிறீர்கள். இளம்படைப்பாளிகளின் நூல்களையும், மூத்த படைப்பாளிகளின் நூல்களையும். உங்களுக்கு இலக்கியத்தை கொள்கைகளின் அடிப்படையில் பிரித்துப்பார்ப்பதில் ஈடுபாடில்லை என்று தெரியும்.இருந்தாலும்...

கொதி, வலம் இடம்- கடிதங்கள் 3

கொதி அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். ஈஸ்ட்டர் திருவிழாவுக்கான தவக்காலத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் "கொதி" சிறுகதை. திட்டமிட்டு எழுதியதா அல்லது தன்னிச்சையான நிகழ்வா என தெரியவில்லை. மனதிற்கு நெருக்கமான ஒரு புனைவு. இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும். ஃபாதர் ஃப்ரெடெரிக்...

ஒருமையும் முழுமையும்

அன்புள்ள ஜெ நலம்தானே? உங்கள் படைப்புக்களை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். சென்ற 2017ல் நான் கல்லூரிப்படிப்பை முடித்தபோது உங்கள் தளம் அறிமுகமாகியது. அன்றில் இருந்து இன்றுவரை உங்கள் கட்டுரைகள், கதைகளை வாசிக்காத ஒருநால் கூட இல்லை. ஆனால்...