தினசரி தொகுப்புகள்: March 3, 2021

கண்கூடான காந்தி

அஞ்சலி : டாக்டர் வி.ஜீவானந்தம் டாக்டர் வி.ஜீவானந்தம் ஈரோட்டில் இன்று அன்று காலமானார். அவருக்கு அகவை 75. தமிழகச் சூழியல் செயல்பாடுகளின் முன்னோடி என்று அவரை என்றும் தமிழகம் நினைவுகூரவேண்டும். டாக்டர் ஜீவாவை நான்...

குமிழிகள் [சிறுகதை]

இளநீலப் பட்டாலான இரவுடைக்கு மாறிக்கொண்டிருக்கும்போதுதான் லிலி அதைச் சொன்னாள். அவன் அதை அப்போது கவனிக்கவில்லை. தன் மடிக்கணினியில் அந்நாளின் இறுதி மின்னஞ்சல்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் “சர்ஜரியை சிங்கப்பூரிலேயே வைச்சுக்கலாம்னு இருக்கேன். எல்லாத்துக்கும் வசதி”என்றாள் ஒருகணம் கழித்தே...

நாகர்கோயிலும் நானும்

அன்புள்ள ஜெ, மார்ச் நான்காம் தேதி நாகர்கோயிலில் நீங்கள் பேசுவதை அறிந்தேன். நான் நாகர்கோயில் வந்து நீண்டநாட்களாகின்றது. நீங்கள் நாகர்கோயிலில் அனேகமாகப் பேசுவதே இல்லை என்று நினைக்கிறேன். உங்கள் பேச்சை நாகர்கோயிலில் கேட்க ஆர்வமாக...

கொதி -கடிதங்கள்-1

கொதி அன்புள்ள ஜெ கொதி சிறுகதை இந்த சிறுகதை வரிசையில் முதலாவதாக வந்து இந்த கதைகளின் ‘மூட்’ என்னவாக இருக்கப்போகிறதென்பதைக் காட்டியது. ஒரு வாசிப்புக்காலம் வரவிருக்கிறது. ஆனால் புனைவுக்களியாட்டுக் கதைகளில் இருக்கும் சிரிப்பும் கொண்டாட்டமும் இருக்க...

கொத்துகொத்தாக நூல்கள்

அன்புள்ள ஜெ உங்கள் தளம் வழியாக அறிமுகமான எழுத்தாளர்கள் பலர் இன்று அடுத்தடுத்த சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டு வேகமாக முன்சென்றுகொண்டிருக்கிறார்கள். தமிழ் இலக்கியத்தின் வேகமான காலகட்டம் இது என்று சொல்லலாம். இதன் உள்ளடக்கம் சார்ந்து...

நீர்வழிப்படுவன

அன்புள்ள ஜெ, சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்று வருகிறேன். எழுத்தாளர்களை தொடர்ச்சியாகப் பார்க்கிறேன். ஆனால் எவரையும் சந்திக்கவில்லை. நீங்கள் வந்திருந்தால் சந்தித்திருப்பேன். எழுத்தாளர்கள் முகநூலில் காட்டும் செயற்கை முகம் மீது எனக்குச் சலிப்பு. அதோடு...

பிரேமையின் ஆடல் –ரா.கிரிதரன்

நீலம் வாசிக்கும்போது பொருள் பிடிபட்டும் மொழி வழுக்கியபடியே கடந்த அனுபவம் பல பக்கங்கள் இருந்தன. கண்ணனின் பல நிகழ்வுகளை நாம் கதைகளாகக் கேட்டிருப்போம், படித்திருப்போம். ஆனால் தேவகி மைந்தனாகப் பிறந்து வேறொருத்தி மகனாக...