தினசரி தொகுப்புகள்: March 1, 2021

கொதி[ சிறுகதை]

“கொதின்னு கேள்விப்பட்டதுண்டா?” என்று ஃபாதர் சூசை மரியான் கேட்டார். நாங்கள் காரில் திருவனந்தபுரம் சென்றுகொண்டிருந்தோம். நோயுற்றிருக்கும் வயோதிகரான ஃபாதர் ஞானையாவைப் பார்ப்பதற்காக. அம்பலமுக்கில் வயதான பாதிரியார்களுக்கான ஓய்வில்லத்தில் அவர் இருந்தார். ஆஸ்பத்திரியில் பலமாதங்கள் இருந்தார்....

விவாதம்,மொழி, எல்லைகள்

விவாதங்கள் நடுவே-கடிதங்கள் விவாதமொழி- கடிதம் இந்துவும் இந்துத்துவரும் – கடிதம் அன்புள்ள ஜெ, பேச்சு நாகரீகம் பற்றிய உங்கள் குறிப்பையும் அதற்கு வந்த கடிதத்தையும் பார்த்தேன். எச்சப்பொறுக்கி என்ற வசைதான் உங்களைப்பற்றி வந்த வசைகளில் உச்சம் என நினைக்கிறேன்....

ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத்

அன்புள்ள ஜெ, என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான "ஆள்தலும் அளத்தலும்"  தற்போது சென்னை புத்தக கண்காட்சியை ஒட்டி வெளியாகியுள்ளது. "யாவரும்- பதாகை" பதிப்பகத்தார் இதை வெளியிடுகின்றனர். முதல் சிறுகதை வெளியானது 2016ல். அதற்கு நீங்கள் எழுதிய...

ஒரு பயணம்

வணக்கம் சார், தங்கள் பயணக்குழுவை முன்னுதாரணமாகக் கொண்டு இனிதே தொடங்கியது எங்கள் பயணம். ஆம். 2019-ல் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பில் கலந்துகொண்ட சில நண்பர்கள் ஒன்றிணைந்து ஜனவரி 16, 17 தேதிகளில் மதுரை...

தோழமைத் திருட்டு

அன்புள்ள ஜெ உங்களுக்காக இந்த தகவல். இது தமிழ்மணி சிவக்குமார் என்னும் இடதுசாரி எழுத்தாளரின் பொதுவெளிப் பதிவு இது. இவர் பகத் சிங் எழுத்துக்களை “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்ற பெயரில் மொழியாக்கம் செய்து...

படிமங்கள் – கடிதம்

படிமங்களின் உரையாடல் வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன், படிமங்களின் உரையாடல் ஒரு நல்ல கட்டுரை. ஏகே 47 துப்பாக்கி ஏந்திய பிள்ளையார் உருவுக்கு விநாயகர் சதுர்த்தி பத்து நாள் வழிபாடு தெருமுனைகளில் செய்கின்ற நம் கும்பலுக்கு இன்றைக்குத்...

காந்தியும் தருமனும்

மிகச்செறிவான உரை. வெண்முரசின் கிருஷ்ணன் - ரகுராமன் ஒரு காவியத்தில் பாத்திரப்படைப்பு குறித்து எழுதுவது எளிதான செயல் அல்ல. அதுவும் பள்ளியில் இந்தியை ஆரம்பப்பாடமாக எடுத்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான சுவடே கட்டுரையில் தெரியவில்லை...