தினசரி தொகுப்புகள்: February 20, 2021

சமயச் சழக்கர்

 இராமலிங்க வள்ளலார் அன்புள்ள ஜெ கீழ்க்கண்ட உரையாடலை நான் முகநூலில் வாசித்தேன். உங்கள் கவனத்திற்கு இதை கொண்டுவர வேண்டும் என்று தோன்றியது. ஓர் இந்துவாகிய நான் இந்து மரபையும் வழிபாட்டுமுறையையும் அறிய முயல்பவன். தொடர்ந்து ஆர்வத்துடன்...

வாசகனும் எழுத்தாளனும்

அன்புள்ள ஜெ நேற்று குருஜி சௌந்தர் அவர்களும் செல்வா அண்ணாவும் வீட்டிற்கு வந்து சந்தித்தார்கள். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இந்த கடிதம். இரவு ஒன்பது மணிக்கு செல்பேசியை திறக்கையில் குருஜி சௌந்தர் அழைத்திருந்தார். மறுநாள்...

புதியகதைகளின் வருகை

சுசித்ராவின் ‘ஒளி’ புதிய தொகுப்புகளில் முதன்மை. இசை திறக்கும் புதிய வாசல்கள் அன்புள்ள ஜெ சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் நண்பர்களால் எழுதப்பட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்த தொகுதிகளைப்பற்றிய கடிதங்களை வாசித்தேன். சுசித்ராவின் ஒளி, கிரிதரன் ராஜகோபாலனின் காலத்தின்...

மோகமுள்- கடிதம்

அன்புள்ள ஜெ தாங்கள் நலமா? இன்று மோக முள் படித்து முடித்தேன். உடனே அதனை பற்றி எழுதிவிட நினைத்ததன் விளைவு இந்த கடிதம். பிரமிள் ஒரு கட்டுரையில் காமம் தான் அடிப்படையான சக்தி, அதுதான்...

வெண்முரசு – புரிதலின் எல்லை

அன்புள்ள ஜெ, வெண்முரசை ஆர்வத்துடன் வாசித்து வருகிறேன். சொல்லப்போனால் இத்தனை வேகத்துடன் நான் இதுவரை எதையுமே வாசித்ததில்லை. ஒவ்வொருநாளும் வெண்முரசை மட்டுமே நினைத்துக்கொண்டு கண்விழிக்கிறேன். பகலிலும் அதே நினைப்புதான். நாம் வாழக்கூடிய அன்றாட வாழ்க்கையில்...