தினசரி தொகுப்புகள்: February 18, 2021

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்-3

ஒரு நாவல் நாற்பதாண்டுகள் நான்கு வாசிப்புகள்- 2 தொடர்ச்சி இந்தியநாவல்களில் ஒரு பொதுவான கதைப்படிவம் காணப்படுகிறது. தொன்மையில் உறைந்த ஒரு சிற்றூருக்கு அன்னியன் ஒருவன் வருகிறான், அங்கே அவன் சில மாற்றங்களை உருவாக்குகிறான், அல்லது...

நற்றுணை இலக்கியக் கலந்துரையாடல் – சென்னை

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் (https://www.jeyamohan.in/142878/) இரண்டாம் அமர்வு வரும் பிப்ரவரி 21 ம் தேதி மாலை 5 மணிக்கு துவங்குகிறது. இதில் 'விஷ்ணுபுரம்' நாவலின் முதல் பாகமான  'ஸ்ரீபாதம்' பகுதி குறித்து...

ஊமைச்செந்நாயை வாசித்தல்

ஜெயமோகன் கதைகளை வாசிக்கும்போது பரந்த அறிவும் பரந்த வாசிப்பனுபவமும் அடையலாம் என்பதைத்தாண்டி, அதனை அடைவதற்கு மேற்குறித்த இரண்டு தகுதிகளும் நம்மிடையே ஏற்பட்டிருக்க வேண்டும். காமரூபிணி கதை இவ்வகையான ஒன்று. அதில் அமானுஷ்யங்கள் கொட்டிக்...

கதைகளைப் பற்றி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு , இந்த கொரோனா காலத்தில் நீங்கள் எழுதிய 69 கதைகளையும் வாசித்து உண்மையிலேயே பிரமித்துப் போனோம்.  ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் தட்டச்சிடுவதெல்லாம்  நினைத்தே பார்க்க முடியாதது. சில...

அரூ – அறிவியல் கதைகள்

அன்புள்ள ஜெயமோகன், 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அரூ இதழ் நடத்திய அறிவியல் சிறுகதைப் போட்டியில் தேர்வான சிறுகதைகள் இரு தொகுப்புகளாக எழுத்து பதிப்பகம் மூலம் இம்மாதச் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகவுள்ளன என்பதை...

முதற்கனல் – வேள்விமுகம்

அன்புள்ள ஆசிரியருக்கு, வெண்முரசு படிக்க தொடங்கிய நாட்களில் இருந்து அதை பற்றி தோன்றும் போதெல்லாம் குறிப்புகள் எழுதி வைத்துக் கொள்வேன். உங்களுக்கு அனுப்பும் அளவு சரியானதா என்ற சந்தேகம் உண்டு.ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்....