தினசரி தொகுப்புகள்: February 16, 2021

ஒரு நாவல், நாற்பதாண்டுகள், நான்கு வாசிப்புகள்.

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்- வாங்க 1972ல் எனக்கு பத்துவயது இருந்தபோது எழுதப்பட்டது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். அது வெளிவந்தபோது தமிழ்ச்சூழலில் என்ன விவாதம் எழுந்தது...

இசை திறக்கும் புதிய வாசல்கள்

காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை வாங்க அன்புள்ள ஜெ சென்ற ஆண்டு தொடக்கத்தில் வெளிவந்த சில நூல்கள் தொடர்ந்துவந்த கொரோனா அலை காரணமாக கவனிக்கப்படாமல் போயினவா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. பொதுவாக இங்கே புத்தகங்களைப்...

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்,அமெரிக்கா- கடிதம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். நலம் அறிய ஆவல். கடந்த ஒரு வருடமாக, நான் வேலை செய்யும் நிறுவனத்தின் பொருட்டு, வேலைக்கு...

ஆகுதி -கடிதங்கள்-3

ஆகுதி- மயிலன் சின்னப்பன் அன்புள்ள ஜெ மயிலன் சின்னப்பனின் ஆகுதி வாசித்தேன். நான் வாசிக்கும் இவருடைய முதல் கதை இது. இணையத்திற்குச் சென்று மேலும் சிலகதைகளை வாசித்தேன். சரளமாகக் கதைசொல்ல முடிகிறது. எங்கே கதையை...

மழைப்பாடல் வாசிப்பு

‘வெண்முரசு’ நாவல்தொடரில் இரண்டாவது நாவல் ‘மழைப்பாடல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘மழை’ என்பது, நீரால் ஆனது அல்ல; வான் தேவர்களின் அருளால் ஆனது. அவர்களிடமிருந்து யாரெல்லாம் அருள்மழையைப் பெறுகிறார்கள் என்பதைக் குறிப்புணர்த்துவதாகவே இந்த...