தினசரி தொகுப்புகள்: February 12, 2021
தமிழ் சினிமா ரசனை
அன்பிற்கினிய ஜெ.,
நான் உங்கள் தளத்தை ஓரிரு வருடங்களாக வாசித்து வருகிறேன். சமீபத்திய உங்கள் சிறுகதைத் திருவிழா என்னை கனவு உலகத்திற்கு உந்தி தள்ளியது. இரண்டு மாதங்களும் புனைவின் அபாரமான எல்லையில் நிறுத்தியமைக்கு நன்றி....
ஆகுதி- கடிதங்கள்
ஆகுதி- மயிலன் சின்னப்பன்
அன்புள்ள ஜெ
மயிலன் சின்னப்பனின் ஆகுதி படித்தேன். நான் படித்த அவருடைய முதல் கதை. ஏற்கனவே அவருடைய பெயரை கேட்டிருந்தாலும் படித்ததில்லை. கதை சிறப்பாக எழுதப்பட்டிருந்தது. அதன்பின் உயிர்மை ,கனலி போன்ற...
சாமானியர்களின் அடக்குமுறை- கடிதம்
அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்
அன்புள்ள ஜெ
சமீபத்தில் உங்கள் தளத்தில் வெளிவந்த கடிதங்களில் மிகமிக உண்மையான, நெஞ்சைத்தொடும் கடிதம் அறிவுச்செயல்பாடும் தமிழகமும் -கடிதம்
ஏனென்றால் இதுவே என் வாழ்க்கையின் சித்திரமும். நான் வாழ்க்கையையே பிறருக்காக அளித்துவிட்டு வாழ்பவன்....
செல்வேந்திரனின் ‘வாசிப்பது எப்படி?’-கடிதம்
செல்வேந்திரன் வாசித்தது எப்படி?
வாசிப்பது எப்படி வாங்க?
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். செல்வேந்திரனின்’’வாசிப்பது எப்படி’’ குறித்த தகவல் வந்ததுமே அதற்கு அனுப்பாணை பிறப்பித்திருந்தேன். அது கைக்கு வருவதன் முன்பே மகனின் கல்லூரிக்கு வெளியூர் செல்லவேண்டி வந்தது....
வெண்முரசு – குமரிக்கண்டம்
ஏழ்தெங்க நாட்டு பழையன் அவையில் நுழைந்த இளநாகன், உன் வெண்குடை நாய் குடை என்று பன் பாடி அதற்காக அவன் துரத்தப்படுவதால் மதுரைக்கு தப்பி ஒட அங்கு இருந்த அஸ்தினபுரம் போகிறான். இளநாகன்...