தினசரி தொகுப்புகள்: February 11, 2021

பிறழ்வெழுத்து

சாரு நிவேதிதா – தமிழ் விக்கி  அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். பாரதி, கல்கி போன்றவர்களின் படைப்புகளைப் படித்தே வளர்ந்ததாலோ என்னமோ, என்னைப் பொறுத்தவரையில் எழுத்து மனிதர்களிடையே நேர்மறையான மாற்றங்களைத் தோற்றுவிப்பதற்கே என்ற எண்ணம் ஆழ வேரூன்றி...

ஆகுதி-[சிறுகதை] மயிலன் சின்னப்பன்

இப்போது, தானிருக்கும் அமைதியற்ற மனநிலைக்கும் அந்த நோயாளிக்கும் ஓர் அழுத்தமான தொடர்பு இருப்பதாக ஏனோ தோன்றியது. பேனாவை ஊன்றியபடி யோசித்துக் கொண்டிருந்தாள். எதுவுமே எழுதவில்லை. ராஜூ பேசிய ஒவ்வொரு வார்த்தையும் காதுக்குள் கேட்டது....

நான் அவர் மற்றும் ஒரு மலர்! – எம்.கே.குமார்

அன்பு ஜெ. நலம். நலம்தானே? சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் ஆண்டுவிழா, கடந்த 2019, ஆகஸ்டு 17 & 18 ஆகிய தேதிகளில் இரு நிகழ்வுகளுடன் நடந்துமுடிந்தது. முதன்முதலில் ஆண்டுவிழா என்ற ஒன்றை, நாங்கள் 2013-இல்...

மரம்போல்வர் -கடிதங்கள்

மரம்போல்வர்- சுஷீல்குமார் அன்புள்ள ஜெ, சுஷீல் குமாரின் ‘மரம்போல்வர்‘ கதை வாசித்தேன். முதலில் ஒன்றை ஒப்புக்கொள்கிறேன். கதை சுவாரசியமாக இருந்தது. இன்று வரும் கதைகளில் பல அடிப்படையான சுவாரசியத்தை இழந்துவிட்டவை. என்ன காரணத்தால் என்றால் கற்பனையே...

சென்னை வெண்முரசு கலந்துரையாடல் பிப்ரவரி 2021

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது. வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான "குருதிச்சாரல்" நாவல் குறித்த கலந்துரையாடல் சென்ற மாதம் நிகழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக அதில்...

முதற்கனல், மழைப்பாடல் வாசிப்பு

வணக்கம். வெண்முரசு எழுதப்பட்ட ஆரம்ப நாட்களில் அந்த புத்தகங்களை கடைகளிலும் மாவட்ட புத்தகக் காட்சிகளிலும் தேடியதுண்டு. இன்னும் வெண்முரசு அச்சாக வில்லை என்ற பதில் கேட்டு சோர்வுற்றுள்ளேன். அப்போது ஜெமோ இணையத்தில் வெண்முரசு  தொடர்ந்து...

நெல்லையில் பேசுகிறேன்

நெல்லையைச் சேர்ந்த இளம் படைப்பாளி முகம்மது மதார் இலக்கியத்தில் தீவிரமாக இயங்கிவருகிறார்.லக்ஷ்மி மணிவண்ணன் அறிமுகத்துடன் அவருடைய முதல் கவிதைத் தொகுதி வரும் 13-2-2021 அன்று வெளியாகிறது. நான் விழாவில் கலந்துகொள்கிறேன். மதாரின் 'வெயில் பறந்தது' கவிதை நூல்...