தினசரி தொகுப்புகள்: February 5, 2021

புனைவாளனின் கவிதை

மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, மறைந்த மூத்த எழுத்தாளர் கோவை ஞானி அவர்களுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த நினைவுகளை உங்கள் தளத்தில் படிக்க நேர்ந்தது. அதில் நீங்கள் ஆரம்ப காலங்களில் கவிதை எழுதியிருப்பதாக எழுதுயிருந்தீர்கள்....

வால்டிமர் அட்டெர்டக் – செல்மா லாகர்லொஃப்

ஹெல்க்விஸ்டின் தலைசிறந்த ஓவியமான ‘வால்டிமர் அட்டெர்டக் விஸ்பியைக் கைப்பற்றி கப்பம் வசூலித்தல்’யை கலைக்கழகத்தில் புதிதாக காட்சிக்கு வைத்திருந்தனர். ஒரு அமைதியான காலைப் பொழுதில் நான் அங்கு சென்றேன், அப்போது அந்த ஓவியம் அங்கு...

யதார்த்தவாதம் ஏன்?- கடிதம்

https://youtu.be/9imLxG3pKKM திரு ஜெயமோகன் அவர்களுக்கு, நீங்கள் சமீபத்தில் ரா. செந்தில்குமார் அவர்களின் இசூமியின் நறுமணம் நூல் வெளியீட்டு விழா உரையில் பேசும் போது அன்றாட யதார்த்தத்தைச் சொல்லும் தன் அனுபவக் கதைகள் சிறந்த இலக்கியமாகாது எனக் ...

பரதன், இரு கடிதங்கள்

கலைஞனின் தொடுகை இணைகோட்டு ஓவியம் ஆதல் காமத்தின் கலை, பரதனின் நினைவில்…   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு.. அன்பும் வணக்கமும். பரதன் குறித்த ஒரு கட்டுரையில், தாங்கள் மிருகங்களுக்கு இல்லாத எந்த தத்துவ சிக்கலும் மனிதர்களுக்கு இல்லை. என்று பரதன் கூறியதாக சொன்னீர்கள்.. அந்த...

கர்ணனின் கேள்விகள் – இமைக்கணம்

கர்ணனின் கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் உடையவை. வேத முடிபு என்றும் தத்துவ தரிசனங்கள் என்றும் தவ முனிவர்கள் கூறுவது யாருக்காக எதற்காக சாமானியன் இதனால் தன் துயரை களைய முடியுமா? கர்ணன் தன்...