தினசரி தொகுப்புகள்: February 4, 2021

பதியெழுதல்

அழகியநம்பியின் நகரில் அன்புள்ள ஜெ, ஸ்ரீனிவாசன் தம்பதியினர் திருக்குறுங்குடியில் குடியேறிய செய்தியை முன்பே எழுதியிருந்தீர்கள். நான் அப்போதே நினைத்தேன். அது ஒரு மகத்தான முடிவு என்று. எல்லாராலும் அது முடியாது. மனிதவாழ்க்கையின் எல்லை குறைவு. ஒரு...

ஃபாஸிசம், தாராளவாதம்

அமெரிக்காவில் ஃபாஸிசம் அன்புள்ள ஆசானுக்கு சீனுவின் கடிதத்தை தளத்தில் படித்தேன்,  அவரது கருதும் உங்கள் பதிலும் இங்கே அமெரிக்காவில் வசிக்கும் நம்மவர்களின் முக்கியமான நரம்பை தொட்டு விடும் என்றுதான் நினைக்கிறேன், எதிர் வினைகளை வாசிக்க ஆவலாக...

சுனில் கிருஷ்ணனின் “விஷக்கிணறு” வெளியீடு

எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் இரண்டாவது சிறுகதைத்தொகுதியான விஷக்கிணறு வெளியாகியிருக்கிறது. அவருடைய முதல் சிறுகதைத்தொகுதி அம்புப்படுக்கைக்காக அவர் சாகித்ய அக்காதமியின் யுவபுரஸ்கார் விருதுபெற்றார். அதன் பின் அவருடைய முதல் நாவலான ‘நீலகண்டம் ‘ வெளியாகியது. அவருடைய...

வெண்முரசு: ‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’

இப்படிப்பட்ட மாபெறும் வாழ்க்கைச் சூழல்களால் எழுந்த ஞானத்தை அழியா காவியமாக்கும் வியாசர் போன்ற ஆசிரியர்களுக்கு அவர்களின் சொற்களே அவர்களுக்கு அழியாப் புகழும் வீடுபேறும் ஆகும். உடனே, பிறப்பால் நாம் அடைந்த கட்டுப்பாடுகளை இயல்பாக எண்ணி...