தினசரி தொகுப்புகள்: February 3, 2021

வெண்கலவாசலின் கதை

உலகுடைய பெருமாள் கதை நாட்டார்ப்பாடல்களை எப்படி வரலாறாகக் கொள்ளமுடியும்? பெரும்பாலும் அவை தரவுகளால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட பொதுவரலாற்றுடன் பொருந்துவதில்லை. அவற்றில் மிகை இருந்துகொண்டே இருக்கிறது. அவற்றை இலக்கிய ஆதாரமாகக் கொள்ளலாம் என்றால் அவற்றின் சுவடிகள்...

ஜெ.சைதன்யாவின் சிந்தனை மரபு

எல்லா குழந்தையும் மேதைதான் என ஒரு சொற்றொடர் உண்டு. குழந்தை புத்தம் புதிய உலகிற்கு வந்து விழுகிறது. ஆனால் திகைப்பே இல்லாமல் ஒவ்வொன்றாகத் தொட்டு அடையாளப்படுத்தி அறிந்தபடியே செல்கிறது. மொழியின் உருவாக்கம் குறித்து...

விஷ்ணுபுரம் வாசிப்பு -பிரவீன்

நூலினை வாசிக்க வாசிக்க பல்வேறு இடங்களில் நம்மை அறியாமலேயே மயிர்கூச்சு அடைகிறோம். சற்றே சிந்தித்துப் பார்க்கும் போது, அதில் சில தர்க்கத்தின் முடிச்சினை நாம் அறிந்த உவகையினாலும் , சில தரிசினத்தின் தொடக்க புள்ளியைக்...

இசூமியின் நறுமணம் – காணொளி இணைப்புகள்

ரா. செந்தில்குமார் விழா -உரை இசூமியின் நறுமணம் நிகழ்வின் காணொளி இணைப்புகள் உங்கள் பார்வைக்கு.. yaavarum.com ஒருங்கிணைப்பில் ரா.செந்தில்குமார் எழுதிய "இசூமியின் நறுமணம்" சிறுகதை நூல் வெளியீட்டு விழா அகரமுதல்வன் உரை https://www.youtube.com/watch?v=nN35YBYkTrs லீனா மணிமேகலை உரை https://www.youtube.com/watch?v=J3dU8jilY0M சாம்ராஜ் உரை https://www.youtube.com/watch?v=qJ76AI9bG_M ரா.செந்தில்குமார் ஏற்புரை https://www.youtube.com/watch?v=qcdrAaOji10 நன்றி கபிலன் shruti.tv

இமைக்கணம் என்னும் மெய்நிகரி

Surreal என்றொரு சொல் உண்டு. மெய்நிகரி எனச் சொல்லலாம். ஸ்பானிய நடிகர், ஓவியர் என பன்முகத் திறமை கொண்ட சால்வடார் டாலி மெய்நிகரியத்தின் (surrealism) முக்கியமான ஆளுமை. அவரது கரையும் காலம் என்ற புகழ்பெற்ற ஓவியம்,...