தினசரி தொகுப்புகள்: January 29, 2021

அஞ்சலி:டொமினிக் ஜீவா

ஈழத்தமிழ் எழுத்தாளரும் சிற்றிதழாளருமான டொமினிக் ஜீவா  28-1-2021 அன்று தன் 94 ஆவது அகவையில் மறைந்தார். ஈழத்து முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். முற்போக்கு இலக்கியத்திற்காக மல்லிகை என்னும் மாத இதழை நாற்பதாண்டுகளுக்கும்...

இலக்கியத்தின் நிலக்காட்சிகளை காண…

அன்புள்ள ஜெ தொடர்ச்சியாக தங்கள் தளத்தில் வெளிவரும் வெண்முரசு வினாக்கள் பகுதியை படித்து வருகிறேன். இன்றைய பகுதியில் சுபஸ்ரீ அவர்களின் நிலக்காட்சி தொடர்பான கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலை ஓட்டி என்னுள் தோன்றிய சிறு...

தாகூர், நவீன இந்தியச் சிற்பியா?

நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-3 நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-2 நவீன இந்தியாவை உருவாக்கியவர்கள்-1 அன்புள்ள ஜெயமோகன் நலம்தானே.   உங்கள்  கட்டுரைகள் மநுஸ்மிருதி  மற்றும் எழுத்தாளனின் இருள்  இரண்டும் நல்ல தெளிவையும்  ஒரு திறப்பையும் கொடுத்தது. ராமச்சந்திர குஹாவின்  புத்தகத்தை பற்றிய...

வாலொடுக்கம்

அன்புள்ள ஜெ, இன்று வேறெந்த தளத்தைவிடவும் உங்கள் தளத்தில்தான் கடிதங்கள் வெளியாகின்றன. கடிதங்கள் எழுதியே பலர் எழுத்தாளர்களும் ஆகிவிட்டார்கள். நான் உங்களுக்கு எட்டு கடிதங்களுக்கு மேல் எழுதியிருக்கிறேன். என் கடிதங்களுக்கு நீங்கள் ஒருசில வரிகளில்...

ராஜாம்பாள்- கடிதங்கள்

ராஜாம்பாள் அன்புள்ள ஜெ., ராஜாம்பாள் பருப்பதிப்பைக் கீழ்க்கண்ட தளத்தில் படித்துக்கொண்டிருக்கிறேன். http://www.tamilvu.org/library/nationalized/pdf/74-rangarajan.j.r/raajaambaal.pdf ஒரு சந்தேகம்.. பின்வருவது ராமண்ணா சொல்லும் வசனம்: "ஜோஸ்யம் பார்ப்பதே மகாபாவம், அப்படியிருக்க உள்ளதை இல்லையென்று ஜோசியர்கள் சொல்வார்களாகில் அதற்கு மேற்படட பாவம் உலகத்திலேயே கிடையாது" ராமண்ணா, பணம்...

நீலம் எழுதும் வழி

அன்புள்ள ஜெமோ, நீங்கள் நீலத்தை எந்த மனநிலையில் எழுதுகிறீர்கள்? ஒருபுறம் இரு தனி உயிர்களின் உணர்வுகள். மறுபறம் ஒரு மக்கள் கூட்டத்தின் கதை. எப்படி கூடுவிட்டு கூடு பாய்கிறீர்கள்? அந்த வித்தை எனக்கும் கற்று...