தினசரி தொகுப்புகள்: January 27, 2021

புனைவு வாசிப்பு தவிர்க்கமுடியாததா?

வணக்கம் ஐயா நான் ஒரு ஆரம்ப நிலை வாசகன். பள்ளிக்காலம் முதல் நாளீதழ் மட்டுமே வாசித்து வந்தவன். இப்போது புத்தகம், முகநூல் என வாசிப்பு தொடர்கிறது. அதுவும் தொடர் வாசிப்பாளனும் கிடையாது. அரசு சித்த...

வெங்கட்டாம்பேட்டை – கடலூர் சீனு

இனிய ஜெயம், என் அகத்தின் நிலையை நோய்ச் சூழலுக்கு முன் பின் என பிரித்து விடலாம். துயரும் துயர நிமித்தமும் என்று மட்டுமே வந்தணையும் அனுபவங்கள். நான் பேசக் கசக்கும் சொல்லெல்லாம் என் அகத்தின்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்பின் ஜெ, நலம் என்று கொள்கிறேன். ”எண்ணும்பொழுது” சிறுகதை வாசித்தேன். ஒரு தளத்தில், எப்போது கதைக்கால ஆண் எண்ணத் தொடங்கினானோ அன்றே காதலில் நம்பிக்கை இல்லாமல் ஆகிறது. காலை பகல் மாலை என்று தெரியாமல்...

மீரா- கடிதங்கள்

மெய்யான முன்னுதாரணங்கள் அன்புள்ள ஜெ மெய்யான முன்னுதாரணங்கள் ஒரு முக்கியமான கட்டுரை. அந்தக்கட்டுரையின் மீதான எதிர்வினைகளை இருவகையாக காணமுடிகிறது. நம் சூழலில் தங்களைத்தாங்களே சில அடையாளங்கள் அல்லது நிலைபாடுகளில் நிறுத்திக்கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அகம் சொல்லும்...

வெண்முரசு இருகடிதங்கள்

அன்புள்ள ஜெ, நலமாக இருக்கிறீர்களா? உண்மையில் பெருமகிழ்வுடன் இதை எழுதுகிறேன். சிறுவயதில் மகாபாரத கதைகளைப் படிக்கும்போது பல சந்தேகங்கள் எழும். வியூகங்கள் எப்படி இருக்கும். , ஹஸ்தினபுரியின் அமைப்பு, கதைமாந்தர்கள் எப்படிப் பேசியிருப்பார்கள், குருகுலங்களில் எவ்வாறு...