தினசரி தொகுப்புகள்: January 18, 2021

தமிழ் வணிக எழுத்தின் தேவை

தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு அன்புள்ள ஜெ உங்கள் வலைப்பதிவில் பல பதிவுகளில் பொழுது போக்கு எழுத்தாளர்களின் படைப்புகளைக்  கடந்து  இலக்கிய வாசிப்பிற்கு வருவது  பற்றி நீங்களும், பிறரும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். வாசிப்புத்தேடல் உள்ளவர்களைப் பொறுத்த அளவில் (என்னைப்போல்...

உருகும் உண்மைகள்- கடிதங்கள்

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது? அன்புள்ள ஜெ, நலம்தானே? இங்கிலாந்தில் இன்னும் கோவிட் கட்டுப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன.மிக தேவையின்றி வெளியே போக முடியாது, கூடாது. விண்வெளி கப்பலில் பயணம் செய்வதாக நினைத்துக்கொள்வேன். உள்ளேயே எல்லாம் - உடற்பயிற்சி, உணவு, கேளிக்கை, வேடிக்கைப்பார்த்தல்..ஆனால்...

ரா.செந்தில்குமார், ஒரு தொடக்கம்

நெடுங்காலம் நல்ல வாசகராக இருந்து, தயக்கத்துடன் எழுதத்தொடங்கி, சில தன்வாழ்க்கைச் சித்தரிப்புகளையும் நினைவு கிளர்தல்களையும் எழுதி, எழுத்தில் நுண்ணுணர்வால் துழாவிக்கொண்டே இருந்து, சட்டென்று ஒரு கதைவழியாக தன்னை கண்டடைந்து தன் எழுத்தை அமைத்துக்கொள்வது...

கோட்டை

இந்த எல்லை நாடு, வீடு, தனிமனிதன் என்று இடத்துக்கிடம் வரையறுக்கப் படும் தோறும் மானுடம் தன் கர்மங்களை மேலும் மேலும் பெருக்கிக் கொண்டும், நுண்மையாக்கிக் கொண்டும், விரிவாக்கிக் கொண்டும் செல்கிறது. கோட்டை