தினசரி தொகுப்புகள்: January 16, 2021
பொன்மகள் வந்தாள்
நண்பர் ஒருவர் இந்த இணைப்பை அனுப்பியிருந்தார்
https://m.facebook.com/story.php?story_fbid=844251189479807&id=100016848009690
இந்தப்படம் ‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 73 அத்தியாயத்துக்கு திரௌபதியை ஷண்முகவேல் வரைந்தது. அதை லட்சுமியின் வடிவமாக கிளப்பி விட்டு தைப்பொங்கலில் ...
அகமறியும் ஒளி
பார்வை என்பது என்ன? ஒளிவழியாக அகப்புலன் தொடர்புறுதல். அவ்வளவுதான். அது இல்லையேல் ஒலி. அது இல்லையேல் தொடுகை. மானுட அறிதல் என்பது புலன்களை நம்பி இல்லை. அது உள்ளிருந்து அனைத்தையும் அறிந்துகொண்டிருக்கும் ஒன்றின்...
தொ.பரமசிவம்,வைணவம்
அஞ்சலி- தொ.பரமசிவன்
திரு ஜெயமோகன்,
உங்கள் படைப்புக்களை பல காலமாக வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு வாசகி.
தொ. பரமசிவம் அவர்களைப்பற்றி அவர்கள் ஆய்வுகளைப்பற்றிய கலந்துரையாடலில், தொ .பரமசிவத்தின் ஆய்வுகளை நீங்கள் புறந்தள்ளியதாக பேசப்பட்டது. நீங்கள் மிகவும் வைணவத்தோடு...
கற்றல்- ஒரு கடிதம்
அ
ன்பு ஆசிரியருக்கு,
தங்கள் அன்பை என்றும் மறவா மாணவி இந்த ஆசிரியர் தினநாளில் தங்களுக்கு குரு வணக்கங்களைத் தெரிவித்துக்கொண்டு எழுதுவது.
தங்களின் வெண்முரசுவை தாங்கள் நினைத்ததைப் போலவே தங்களின் வாழ்நாளில் எழுதிமுடித்து சாதித்துவிட்டீர்கள். ஆண்டவனின் அனுக்கிரகம்...
மொழியிலாக் கலை- கடிதம்
அருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்
அன்புள்ள ஆசிரியருக்கு
புனேவில் இருக்கும் எங்களுக்கு சென்ற வாரம் கித்ராப்பூரை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது. உங்களுடைய அருகர்களின் பாதை புத்தகத்தின்...
ஒரே ராகம்
வெண்முகில் நகரத்தில் பூரிசிரவஸ் காந்தாரியைப் பார்க்கச் செல்லும் ஒரு இடம் வரும். அப்போது கிருஷ்ணன் காந்தாரியின் மடி மீது காலைப் போட்டுக் கொண்டு குழல் இசைத்துக் கொண்டிருப்பான். அங்கே இருக்கும் அனைத்து மகளிரும்...