தினசரி தொகுப்புகள்: January 14, 2021

தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?

அன்புள்ள ஜெ, உங்களைச் சுற்றிலும் நலம் அமைய விழைகிறேன்.  எனக்கு உலக மற்றும் தமிழ் இலக்கியம் உங்களால் அறிமுகமானது.  எனது வாழ்வை மாற்றிய படைப்புகள்  உங்கள் மூலம் தான் என்னை அணுகியது.  கேட்பதற்கு ஓராயிரம் ...

வசந்தம், மலர்

அன்புள்ள அப்பாவுக்கு, நலமாக இருக்கிறீர்களா? "அம்மா அத்தனை குழந்தைகளுக்கும் விதவிதமாக தீனி கொடுப்பாள். வேகவைத்த பயறில் கருப்பட்டி கலந்து கொட்டாங்கச்சியில் போட்டு கொடுப்பாள். பொதுவாக இட்லி, தோசை. வெறும் சோறில் பால்விட்டு கொடுப்பதும் உண்டு. எப்போதும்...

எண்ணும்பொழுது – கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ, மீண்டும் ஒரு கதைக்காலத்துக்காக ஏங்குகிறது மனசு. இப்போதெல்லாம் கொரோனாக்கால ஓய்வு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாகிவிட்டது. கொரோனா காலகட்டத்தின் சோர்வும் தனிமையும் இல்லாமலாகிவிடவில்லை. அதெல்லாம் அப்படியே இப்போதும் நீடிக்கிறது என்பதுதான்...

Feeling Blue

The ‘love’ of Radha and Krishna is the bedrock of Neelam around which everything else happens. And this love as we know is not...