தினசரி தொகுப்புகள்: January 11, 2021

வடக்கு- சாவு,மீட்பு

வணக்கம் ஜெ நம் பழைய இலக்கியங்களில் 'வடக்கிருத்தல்' பற்றி வருகிறது. இதற்கு 'வட திசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்விடல்' என்றே பொருள் கொள்ளப்படுகிறது. அதேபோல் 'தென்புலத்தார்' என்பது 'இறந்த மூதாதையர்கள்' என்று தென்திசை...

விஷ்ணுபுரம் விருதுவிழா- கடிதங்கள்

https://youtu.be/QAZhj0e8LNM அன்புள்ள ஜெ, விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஆண்டும் சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிப்பார்க்கையில் இந்த ஆவணப்படங்கள் ஒரு பெரிய தொகுப்பாக மனதில் உள்ளன. பல எழுத்தாளர்களுடன்...

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது அன்புள்ள ஜெ உங்கள் கதைகளை தொடச்சியாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நூறுகதைகளையும் ஒரு உயர்கல்வி வகுப்பு மாதிரியே வாசித்தேன். அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒரு கதையிலிருந்து எவ்வளவுதூரம் மேலே செல்லமுடியும் என்று அப்போதுதான்...

சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்

தள்ளி நின்று பார்க்கக்கூடியவன் அறிகிற உலகு வேறாகவே இருக்கிறது. வெண்முரசில் வண்ணக்கடல் அப்படி விலகி நின்று அறியக்கூடியவர்களால் சொல்லப்படும் கதை. ஆனால் அக்கதைகளை சொல்கிறவர்கள் சூதர்கள். நிகழ்வுகள் அவர்களுக்கு கதைகள் மட்டுமே. வெண்முகில்...