தினசரி தொகுப்புகள்: January 3, 2021

2021- புத்தாண்டில்

சென்ற புத்தாண்டு அட்டப்பாடியில் சத் தர்சன் அமைப்பில் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஈரட்டியில். இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் தேவையா என்னும் எண்ணம் இருந்தமையால் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து இறுதியில் சரி கொண்டாடுவோம் என...

தீபம்- போகன் சங்கர்

இயற்கைப்பொருட்களின்மேல் மனிதன் தன் உடலையும் அர்த்தங்களையும் ஏற்றத் தொடங்கியபோது மொழி பிறந்தது. உணர்வுகளை ஏற்றத்தொடங்கியபோது கவிதை பிறந்தது. இரண்டும் ஒரு கண இடைவெளியில் பிறந்தன. எது முதலில் என்று சொல்லமுடியாது-- நித்யாவின் உரையில்...

திபெத்- ஓர் ஒற்றரின் கதை

கரு, இணைவு- கடிதங்கள் அன்புநிறை ஜெ, பயணம் ஒரு தெய்வம், அதை உபாசனை செய்பவர்களுக்கே அமையும் - இந்த வரி இன்றைய காலையை மிக அழகாக்கியது. பயணங்கள் இல்லாத இந்த ஒன்பது மாதங்களை வெண்முரசின் பயணங்களை எழுதுவதிலும்,...

நிறைவின் குரல்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார், இன்று தங்கள் தளத்தில்  வெண்முரசு அடுத்த நாவலான "முதலாவிண்" என்னும் நாவலோடு நிறைவு பெறுகிறது என  அறிவித்து இருந்தீர்கள். முதலில் அதை படிக்கும்போது ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் வெண்முரசு நிறைவு அடையும் என நான் எண்ணி பார்த்ததே இல்லை. முதலில் ஒரு இடி...