தினசரி தொகுப்புகள்: January 2, 2021

கல்லில் தழல்

அடிக்கடி என் கனவில் கற்சிலைகள் வருகின்றன. இது எப்போது தொடங்கியது என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறுவயதிலேயே கோயிலருகே வாழ்ந்தவன். அன்றே சிலைகளை தொடர்ந்து பார்த்துவந்தவன். அவை நானறியா இளமையிலேயே என் கனவுக்குள் நுழைந்துவிட்டிருக்கவேண்டும் ஆனால் நினைவில்...

நிறைவின்மையின் ஒளி

“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக” தன்மீட்சி- கடிதம் உத்திஷ்டத ஜாக்ரத! என் அன்பு ஜெ, நீங்கள் எனக்கெழுதியதை தியானிக்க வேண்டியிருந்தது. இந்த வரிகளை எனக்காக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொன்றாக, பொறுமையாக. அதனால் தான் பதில் எழுத தாமதமாகிவிட்டது....

வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்

2020 ஆம் ஆண்டின் இறுதிநிகழ்ச்சி வேதசகாயகுமாருக்கான அஞ்சலி. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஸிய்மா அமைப்பின் அழகிய சிறிய கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எண்பதுபேர் அமரலாம். ஆனால் நாற்பதுபேருக்கே அனுமதி. ஆகவே முன்னரே நிகழ்ச்சியை...

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்

‘வெண்முரசு’ நாவல்தொடரில் முதல் நாவல் ‘முதற்கனல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கனல்’ என்பது, நெருப்பால் ஆனது அல்ல; வெறுப்பால் ஆனது. பெருந்துயருற்றவர் அடையும் வெறுப்பு அவருக்குள்ளாகவே மிகுந்து மிகுந்து அளவு மீறிச் செல்லும்போது,...