தினசரி தொகுப்புகள்: December 30, 2020

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை

மறைந்த இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேதசகாயகுமார் தமிழின் நவீனத்துவ அழகியலை முன்னெடுத்த முன்னோடி விமர்சகர்களில் ஒருவர். நவீனத்துவத்தின் எல்லைகளை கடந்து செவ்வியல் இலக்கியம், இலக்கியவரலாறு...

பிழைகளை வாசிப்பது

 எலிகள்  அன்புள்ள ஜெ பிழை பற்றிய உங்கள் கடிதத்தைக் கண்டேன், நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் கடிதம் மகிழ்ச்சியை அளித்தது பிழையை ஒரு ‘இடைவெளி’யாக வாசிக்கலாம் என்று சொன்னீர்கள். ஆனால் கதைகளில் பலவகையான பிழைகளை காண்கிறேன்....

ஒரு கடிதம்

தன்னை வரையறை செய்தல் உடல், குற்றவுணர்வு, கலை தல்ஸ்தோயின் மனிதாபிமானம்- கடிதங்கள் அன்பு ஜெ, நலமா? தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி மிக மிக நீண்ட நாட்கள் ஆகிறது. பள்ளியை தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு திறக்காமல் இருக்க முடிவுசெய்துவிட்டோம் இப்பொழுது...

மாஸ்டர்- கடிதங்கள்

‘மாஸ்டர்’ மாஸ்டர், 'மாஸ்டர்ன்னு போட்டு மேல ரெண்டு கொம்பு போட்டா பெரிய .........நீ ?' என்று இதற்கும் வசைக் கடிதங்கள் வந்தால் ஆச்சரியமில்லை. கொம்பு வைத்த மாஸ்டர். கொம்பன் யானையேதான். எழுத்தாளர்களில் கொம்பன். மோதி...

வெண்முரசு வடிவம்

அன்புள்ள ஜெ பன்னிரு படைக்கலத்தில் "யாதவா எழுக உன் அறம்" என்று திரெளபதி கூவுகையில் முதலில்  ஓடி வந்த கிருஷ்ணை இன்று அவன் அறத்தை செயல்படுத்த கிளம்பிவிட்டாள் என்று எண்ணிக்கொண்டேன் இன்று படித்ததும். அவறை சத்ரியர்களை...