தினசரி தொகுப்புகள்: December 28, 2020

ஆலயம் அமைத்தல்

ஒரு வாசகநண்பர் அவர் கட்டவிருக்கும் சிவாலயம் ஒன்றுக்கு ஆலோசனை கேட்டு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்துக்கு நான் எழுதிய மறுமொழி இது. இதில் பேசப்பட்டிருப்பவை பொதுவிலும் அறியப்படவேண்டியவை என்பதனால் இக்கடிதம். இதன்மீதான விவாதங்களை எதிர்பார்க்கவில்லை....

மனுவும் மணியும் – கடிதம்

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி இனிய ஜெயம் அந்தியூர் மணி எழுதிய கட்டுரை மீது புதுவை வெண்முரசு கூடுகையின் முடிவில், சாலையில் நின்று பிரிய மனமின்றி தொடர்ந்த உரையாடலில் நண்பர்கள் கலந்துரையாடினோம். திருமாவளவன் மணி...

திருமதி பெரேரா

வணக்கம். 'திருமதி. பெரேரா' எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள  'ஆதிரை பதிப்பகம்' இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர...

ஆடியின் அனல்

ஆடியின் அனல் அத்யாயமே  பிரயாகை நாவலின் உணர்வு நிலையை முழுமை செய்கிறது.  அது ஆடியின் அனல் கூட அல்ல, குவி ஆடி கொண்டு குவிக்கப்பட்ட பரிதியின் அனல்.  இந்த வெண் முரசு பல...