தினசரி தொகுப்புகள்: December 18, 2020

வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி

புதுமைப்பித்தன் கதைகளைத் தொகுத்த பேராசிரியர் எம்.வேதசகாயகுமார் இயற்கை எய்தினார். மிகச்சிறந்த இலக்கிய விமர்சகர். ஆ.மாதவன் போன்ற மகத்தான படைப்பாளிகளின் உலகிற்குள் நுழைய இவரது திறனாய்வுகள் வழிகாட்டின. அஞ்சலி. கமல்ஹாசன்

வேதசகாயகுமார்- ஒரு நூல்

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார் எம்.வேதசகாயகுமார் பற்றிய இக்கட்டுரையை சென்றவாரம் எழுதினேன். அடுத்த ஆண்டு ஜனவரி 10ஆம் தேதிக்காக சேர்த்து வைத்திருந்தேன். கட்டுரை எழுதுவதைப்பற்றி அவரிடம் சொன்னேன். ”உங்களைப் பத்தி ஒரு கட்டுரை எழுதிட்டிருக்கேன் சார்“ சிரித்தபடி “கடுமையாட்டா?”என்றார். ...

பெண்கள்- கடிதங்கள்

பெண்கள் எழுதுதல் பெண்கள் எழுதுவது- கடிதம் அன்புள்ள ஜெ, உங்கள் தளத்தில் பெண்கள் எழுதுவது பற்றி வந்த கடிதங்கள், உங்கள் பதில் ஆகியவற்றைப் பார்த்தேன். இரண்டு நாட்களாகவே ஒரு நெகிழ்ச்சி மனநிலையில் இருக்கிறேன். அந்தக் கடிதங்களில் உள்ள...

அஞ்சலிகள்- கடிதங்கள்

அஞ்சலி- யூ.ஏ.காதர் அன்பின் ஜெ! வணக்கம். 2011-ல் தாங்கள் ஒரு (முஸ்லிம்) நண்பருடன் இணையம் வழியாக நடத்திய சாட்டிங் (உரையாடலை) அண்மையில் (December 2 ஒரு விமர்சனம்) மறுபிரசுரம் செய்திருந்தீர்கள். யு. எ. காதர் இறந்தபோது மறுநாளே...

தர்மனும் அறமும்

வெண்முரசு  குருஷேத்திரப்போர் ஆரம்பித்த நாளிலிருந்து துரியோதனன் தரப்பில் நின்று பேசுவதாக உள்ளது.   கௌரவர்களுக்காக போரிடும் வீரர்களின் மேன்மை அதிகம் சொல்லப்படுகிறது. அவர்களின் ஒவ்வொருவர் கொல்லப்படுவதற்கு பாண்டவர் பக்கத்து வீரர்கள் நெறி மீறல்கள் காரணமாகக் காட்டப்படுகின்றன. வெண்முரசு -...