தினசரி தொகுப்புகள்: December 11, 2020

உலகுக்குப் புறம்காட்டல்

அன்புள்ள ஜெ நான் தங்களின் வாசகன் .உங்கள் மூலம் தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் அறிமுகம் செய்து கொண்டவன்.வாசிக்க ஆரம்பிக்கும் பொழுதே எழுத வேண்டும் என்ற அசையும் வந்து விட்டது வாசிக்க ஆரபித்தது 18 வயதில்.வெண்முரசு...

இலங்கையிலிருந்து ஒரு கடிதம்

அன்புள்ள ஜெ, என்றும் நலமாக இருக்க நினைத்துக் கொள்கிறேன். நீண்டநாட்களின் பின்பு இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகின்றேன். உங்களுடைய ஜப்பான் ஒரு கீற்றோவியம் அண்மையில் வாசித்தேன். உங்களது பயணநூல்களில் நான் வாசிக்கும் நான்காவது நூல் இது. ஏற்கனவே...

மதுரையில்- கடிதம்

மதுரையில்… அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் எப்போதுமே உங்களின் பயணக்கட்டுரைகள் எனக்கு மிக விருப்பமானவை.  ’மதுரையில்’ கட்டுரையை வாசிக்கையில். முழுமையாக மதுரையை குறித்த ஒரு அழகிய சித்திரமே   கிடைத்தது. மதுரையின் தொன்மையை, உணவை, மக்களை, இரைச்சலை, எரிக்கும் வெயிலை,...

வெண்முரசு- வாசிப்பின் எல்லைகள்

ஆசிரியருக்கு, வணக்கம். "நீலம் யாருக்காக?" படித்தேன். நல்ல பாடம். முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் மிக பிடித்தமானது. பீமனும், அர்ஜுனனும், கர்ணனும், ஏகலைவனும்,துரியோதனும் மிக நெருக்கமாக வந்தார்கள். ஆனால் அந்த அளவுக்கு நீலம் மனம் கவரவில்லை....