தினசரி தொகுப்புகள்: December 8, 2020

சிங்கை நாவல்பட்டறை- குறிப்புகள்

அன்புநிறை ஜெ, சிங்கை நூலகமும் வாசகர் வட்டமும் இணைந்து நடத்திய நேற்றைய (5/12/2020) நாவல் பயிலரங்கில் தாங்கள் பேசியவற்றின் சுருக்கமான நினைவுக் குறிப்புகள்: இது நாவல் எழுதத் தொடங்குவோருக்கான பயிலரங்கு. நாவல் என்பதை பெருநாவல் (Great...

சீமைக்கருவேலத்திற்காக ஒரு குரல்

இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் இரம்யாவின்’’இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை’’ பதிவை வாசித்தேன். தேவாலயத்தின் பலிபீடத்தின் முன் நின்று ’’என்னை பயன்படுத்து’’ என்ற அவரின் வேண்டுதல்  நிறைய யோசிக்க வைத்தது....

சுரேஷ்குமார இந்திரஜித்தின் மூன்று தொகுப்புகள்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’, ‘மாபெரும் சூதாட்டம்’, ‘ நள்ளிரவில் சூரியன் ‘  ஆகிய மூன்று தொகுப்புகளில்    அறுபதுக்கு மேற்பட்ட சிறுகதைகள் உள்ளன. இவற்றில்...

நீலம் மலர்கள்

அன்பான ஜெயமோகன் நான்தான் சொன்னேனே, நீலம் பற்றி எத்தனை மடல்கள்தான் எழுதுவது? அது மட்டும் அல்ல நீண்ட கடிதங்கள் எங்கே உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுமோ என்ற தயக்கம் வேறு. விட்டால் ஆயிரம் கடிதங்கள்...