தினசரி தொகுப்புகள்: November 20, 2020

ஊட்டி மலைப்பாதை வராமலிருந்தால்!

ஊட்டிக்கு வெள்ளையர்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து ரயில் , பஸ் தடங்கள் அமைக்கப்பட வில்லை எனக் கொள்வோம். இன்று அவைகளை அமைக்க சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள்  ஒப்புவார்களா? மலை வாழ் மக்கள் வாழ்வு எவ்வாறு அமைந்திருக்கும்?  அவர்களும், மற்ற நாமும்...

மனு- கடிதங்கள்

மனு இறுதியாக… அன்பு நிறைந்த ஆசிரியருக்கு, வணக்கம். இது உங்களுக்கு நான் எழுதும் முதல் மடல். நான் உங்கள் நீண்ட கால வாசகன். முதல் நிலையில் இருக்கும், வாழ்வியல் அனுபவங்களை நூல்கள் வாயிலாக வாசித்து மகிழும் வாசகன். என்றும்...

மதுரை- கடிதங்கள்

மதுரையில்… அன்புள்ள ஜெ, நான் மதுரை அறிந்திராதவன்.கட்டுரையை ஒரு பக்கம் வைப்போம்.முக கவசம் இல்லாத தங்கள் நிழற்படம் பாரத்தேன்.அதனால் தான் எழுதுகிறேன்.ஒரு எஸ்பிபி போனது போதும்.அருள்கூர்ந்து  கவசம் அணியுங்கள். அன்புடன், ஜெய்கணேஷ். *** அன்புள்ள ஜெய்கணேஷ் உண்மைதான். முகக்கவசம் அணியவேண்டும். அது சட்டமும்கூட....

நிறைவில்…

‘மூவாமுதலா உலகம்’ என  சீவகசிந்தாமணி தொடங்குகிறது.  வளராத, முதலென இல்லாத உலகம். நான் விண்ணை தொடக்கமற்றது என எண்ணுகிறேன். முடிவற்றது என்பதைவிட அது நெஞ்சை உறையவைக்கும் ஒரு கருத்து. ஆகவே இத்தலைப்பு, முதலாவிண். பாண்டவர்களின்...