தினசரி தொகுப்புகள்: November 15, 2020

காந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்பு

வணக்கம் தகடூர் புத்தகப் பேரவை கலை இலக்கிய நிகழ்வுகளை இணைய வழியாக தொடர்ந்து நடத்தி வருகிறது. ஞாயிறுதோறும்  காந்தியம் பேசுவோம் என்ற வரிசையில்  தொடர் நிகழ்வாக 6 வாரங்களுக்கு முக்கிய காந்திய நூல்களை அறிமுகப்படுத்த  திட்டமிட்டிருக்கிறோம். Zoom...

அரசியலும் எழுத்தாளனும்

கவிதையின் அரசியல்– தேவதேவன் அன்புள்ள ஜெயமோகனுக்கு... வணக்கம். நலம் வேண்டுகின்றேன். தமிழக தினசரிகளில் தமிழ் இந்துவின் தரம் குறிப்பிடத்தக்கது என எண்ணுகின்றேன். ஆனால், சமயங்களில் கருத்துக்கள் என்ற பெயரில் உளறல்களை அள்ளித்தெளிப்பதும் வாடிக்கையாகி வருகின்றதோ என எண்ணத்தோன்றுகிறது.இது சமீபத்தில் தமிழ் இந்துவில்...

தீவிரவாதமும் இலட்சியவாதமும்-எதிர்வினை

தீவிரவாதமும் இலட்சியவாதமும் கடந்த மாதம் கீற்றில் நானும், தோழர் பரமானந்தமும் (Parama Comrade) ம.க.இ.க குறித்து வெளியிட்ட கட்டுரையை (https://bit.ly/pala-split) பகிர்ந்து, அதனையொட்டி "தீவிரவாதமும், இலட்சியவாதமும்" (https://bit.ly/3eRcJRQ) எனும் கட்டுரையை, தனது தளத்தில் எழுத்தாளர்...

வெள்ளையானை- கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வெள்ளையானை வாசித்தேன். இன்று மானுடத்தின் அடிப்படைகளாக விளங்கும் ஜனநாயகம், சுதந்திரம் போன்ற விழுமியங்களைப் பெறச் சிந்தப்பட்ட குருதியையும் விழிநீரையும் பதிவு செய்த படைப்பு. எத்தனை சிலுவையேற்றங்களையும் எத்தனை உயிர்த்தெழல்களையும் மனிதன்...

புதிய புனைவின் கோபுரவாயில்

நிழல்குத்து என்ற கதகளியை நினைவுறுகிறேன். கோட்டயத்துத் தம்புரான் எழுதியது. பாண்டவர்களைக்கொல்ல ஒரு மந்திரவாதியை வரவழைக்கிறார் சகுனி. ஒருவரின் நிழலை வெட்டி அவரைக்கொல்லும் வல்லமை பெற்றவன் அவன். மகாபாரதக் கதை ஒன்றை விரிவாக்கம் செய்து...