தினசரி தொகுப்புகள்: November 9, 2020

ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை

  முற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள் அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு இன்று ஆதவன் தீட்சண்யா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் அனுப்பிய வழக்கறிஞர் அறிவிக்கை எனக்கு வந்தது. அதில் சுந்தர ராமசாமியைப்...

பேச்சும் பயிற்சியும்

https://youtu.be/K7ln2mUMRvI வாழ்தலின் பரிசு அன்புள்ள ஆசிரியர்க்கு, நான் விஷ்ணுபுரம் வாசித்து (முதல் வாசிப்பு) முடித்து விட்டேன். அதன் வாசிப்பனுபவத்தை தான் முதலில் அனுப்ப எண்ணினாலும் காந்தியைப் பற்றிய உங்கள் உரையைக் கேட்க முடிந்ததால் ஏற்பட்ட உணர்வெழுச்சியைக் கட்டுப்படுத்த...

பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா

இனிய ஜெயம் இன்று ஒரு இனிய தினம், இனி என்றும்  நினைக்க நினைக்க உள்ளே தித்திப்பு திரளும் ஒரு நாள். ஆம் பண்ருட்டி நூர்முகமது ஷா அவுலியா தர்க்கா சென்று அவரது அடக்கஸ்த்தலத்தை தரிசிக்க...

முதற்கனலில் இருந்து…

திரு ஜெயமோகன் அவர்களுக்கு, முதற்கனல் நாவலைப் படித்து முடித்ததும் எழுதும் கடிதம் இது. தாங்கள் நலம் என நினைக்கிறேன். அதனையே வேண்டுகிறேன். தந்தைக்கும் மகனுக்குமான போரின் முதல் பொறிதான் இந்த கனல் நாவலோ எனத் தோன்றுகிறது. இந்த போர் காலகாலமாக நடந்து...