தினசரி தொகுப்புகள்: November 3, 2020

சிந்தனையும் மொழியும்

அன்புள்ள ஜெ., ஆதிமூலத்தின் படிம ஓவியங்களை (கித்தான்ல பெயிண்ட கொட்டி, ஜீப்பை குறுக்கு நெடுக்க ஓட்டி உழுதாப் போல - ஓவியர் நடிகர் சிவகுமார்) எழுத்துருவில் கண்டாற்போல இருந்தது நான் படித்த பிரேம் ரமேஷின்...

காசு, ஆ.இரா.வேங்கடாசலபதி-கடிதங்கள்

காசு அன்புள்ள ஜெ இலக்கிய மம்மநாயனார் புராணம் பற்றிய கட்டுரையில் உங்கள் புரிதலில் உள்ள பிழையை விளக்கி பெருமாள் முருகன் எழுதியிருக்கிறார், உங்கள் கவனத்துக்காக ஆர்.சிவக்குமார் புதுமைப்பித்தனின்  ‘காசு’; சாருநிவேதிதா, ஜெயமோகனின் நாணயம் அன்புள்ள சிவக்குமார் நான் சாரு நிவேதிதாவை நம்பியே...

உ.வே.சா போற்றுதலுக்குரியவரா?-அரவிந்தன் கண்ணையன்

தமிழ்ப் பதிப்புத் துறையில் “ஆறுமுக நாவலர் அடித்தளம் அமைத்தார், சி.வை. தாமோதரம் பிள்ளை சுவர் எழுப்பினார், உ.வே.சா கூரை வேய்ந்தார்” என்ற திரு.வி.கவின் மேற்கோளைச் சுட்டிக் காட்டி சுப.வீரபாண்டியன், “அடித்தளம் அமைத்தவர், சுவர் எழுப்பியவரை விட்டுவிட்டு கூரை வேய்ந்தவரைப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்” என்றார். பதிப்புலக வரலாற்றில் உ.வே.சாவுக்கு என்ன இடம் என்று பார்ப்போம். உ.வே.சா போற்றுதலுக்குரியவரா? அரவிந்தன் கண்ணையன்

வெண்முரசு- செயல்,புகழ்

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு அன்புள்ள ஜெ.. மூன்று எழுத்தாளர்கள் − வெண்முரசு என்ற கட்டுரை மனதை வெகுவாக புண்படுத்தியது. எந்த அரசியல் வலைகளிலும் சிக்காமல் சிங்கம்போல வாழ்ந்து மறைந்த ஞாநியையும் அரசியல்வாதியான மனுஷ்யபுத்திரனையும் எப்படி ஒரே நிலையில்...