தினசரி தொகுப்புகள்: November 2, 2020
மனு இறுதியாக…
மனு இன்று
என்னுடைய மனு பற்றிய கட்டுரை மனு இன்று ஏறத்தாழ நாலாயிரம் சொற்கள் கொண்டது. தனித்தனித் தலைப்புகளாக ஒவ்வொரு கேள்விக்கும் விரிவான பதிலைச் சொல்வது. இந்தத் தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மிகமிகத் தெளிவானதும் முழுமையானதும்...
ஒருமலர் வசந்தம்
https://youtu.be/w_kx2Rz5dUU
ஒரு காலத்தில் சினிமாக்களில் ‘காம்பஸ் பாடல்கள்’ நிறைந்து கிடந்தன. அதிலும் இந்தியமொழிகளிலேயே அதிகமாக காம்பஸ் பாடல்கள் மலையாளத்தில்தான் என நினைக்கிறேன்.தமிழில் இப்போது கல்லூரிப்படங்கள் வருவதில்லை. மலையாளத்தில் இப்போதும் ஆண்டுக்கு இரண்டு கல்லூரிப்படங்கள் மாபெரும்...
சுந்தர ராமசாமி, பிள்ளைகெடுத்தாள்விளை -கடிதங்கள்
பிள்ளைகெடுத்தாள் விளை -சுந்தர ராமசாமியின் பிற்போக்குப் பார்வையா?
வணக்கம் ஜெமோ!
‘பிள்ளைகெடுத்தாள் விளை’ புரிதல் தொடர்பான கட்டுரையில் பேராசிரியர் பார்னி பேட் குறித்து ஓரிடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். பார்னி நினைவும், சந்திப்பை ஒத்திப்போட்டுக்கொண்டே போய் அவரது அகால...
மலைமுடித் தனிமை
இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். கம்பன் ராமனைச் சொன்ன சொல் அது. சில அருஞ்சுவைக் கனிகள் கரியவை. குறிப்பாக நாவல்கனி. ராமனின் நிறத்தை அவ்வாறு கம்பன் சொல்கிறான். அச்சொல்லில் இருந்து உள்ளத்தை...