2020 November

மாதாந்திர தொகுப்புகள்: November 2020

மெய்யான முன்னுதாரணங்கள்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெ, நீங்கள் எழுதும் அஞ்சலிக்குறிப்புகளை தொடர்ச்சியாக வாசிப்பவன் நான். அவற்றை போகிறபோக்கில் தூற்றும் சிலரையும் அறிவேன். ஆனால் இலக்கியச்சூழலில் அறியப்படாத பலரைப் பற்றி நீங்கள் பதிவுசெய்ததனால்தான் நான் அறிந்தேன். என்னைப்போன்றே...

இடைக்காட்டூர் முதல் ராமேஸ்வரம் வரை- இரம்யா

முதன் முதலில் என்னுடைய பள்ளி சுற்றுலாவின்போதுதான் இடைக்காட்டூர் திருஇருதய ஆண்டவர் கோவிலுக்குச் சென்றேன். எங்கோ ஓர் இடுக்கான தெருவில் வேன் நின்றபோது ஓர் அலுப்புடன் தான் அனைவரும் வண்டியிலிருந்து இறங்கினோம். மடப்பள்ளியில் படிப்பவர்களுக்கு சுற்றூலா...

அழகியநம்பியின் ஊர்- புகைப்படங்கள், கடிதங்கள்

அழகியநம்பியின் நகரில் அழகிய நம்பி- கடிதங்கள் அன்புள்ள ஜெ, புகைப்படங்கள் குறித்து திரு.ராமச்சந்திரன் அவர்களின் கடிதம் கண்டேன். நல்ல புகைப்படங்களும் கருவிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மிகக் குறைந்த விலையுள்ள செல்போன்களில் மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கலாம். மொபைலில் மட்டுமே மிகச்சிறந்த புகைப்படங்கள் எடுக்கும்  நிறைய...

சிகரங்கள் மட்டுமுள்ள நிலம்

அன்புள்ள ஜெ இன்றைய மாத்ருபூமி வார இணைப்பில் வெண்முரசு நிறைவு பற்றியும் மகபாரதத்தைப் பற்றியும் உங்கள் விரிவான பேட்டி இருக்கிறது. இதற்கு முன்பும் ஒரு பேட்டி வந்திருக்கிறது என நினைக்கிறேன். இன்று இந்தியப் பாரம்பரியம்...

இந்தியவியல் திருவிழா

https://youtu.be/mzhUG9JqNkg அன்பு ஜெமோவுக்கு, நலம். நலமறிய ஆவல். எங்களது தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை போன்று வெண்முரசு வாசகர்களுக்கும் இந்தியப் பாரம்பரியம் குறித்து பரந்துபட்ட தேடல் உண்டு என்பது தெரிந்த விஷயம். பேச்சுக் கச்சேரியின் முதல் உரையான...

ஒரு மீனவ மன்னனின் புகழ்

செண்பகராமன் பள்ளு ஓர் அடிப்படையான கேள்வி அவ்வப்போது எழுவதுண்டு, தமிழகத்தில் ஏன் எல்லா ‘மாற்று’வரலாறுகளும் சாதிவரலாறுகளாகவே இருக்கின்றன? அதற்கான பதில் இதுதான், எல்லா மையவரலாறுகளும் சாதியற்ற வரலாறுகளாகவே எழுதப்பட்டுள்ளன. தமிழ்வரலாறு, நவீன வரலாற்றெழுத்து நோக்கில் பதினெட்டாம்...

அழகிய நம்பி- கடிதங்கள்

அழகியநம்பியின் நகரில் பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு, வணக்கம். சற்றுமுன் அழகியநம்பியின் நகரில் பதிவை படித்தேன் திருக்குறுங்குடியை மனக்கண் முன் கொண்டு நிறுத்திவிட்டீர்கள்!.மலைநம்பியை காண போகவில்லை போலும். கோயில் சிற்பங்களின் புகைப்படங்கள் அருமையாக இருந்தன.திருமழிசை ஆழ்வாரின் திருச்சந்தவிருத்த பாசுரத்தில் உள்ள  முற்பகுதியை மேற்கோளாக காட்டி திருக்குறுங்குடியை அழகாக  விவரித்திருந்தீர்கள். அந்த பாசுரத்தின்  மீதி...

அந்தியூர் மணி, மனு- கடிதங்கள்

மனு ஒரு கடிதம்- அந்தியூர் மணி அன்புடையீர்! வணக்கம்! மனுதர்மம் பற்றி மார்க்சீய கருத்துக்களுடன் ஒப்பிட்டு எழுதிய தங்கள் கட்டுரைக்கு அந்தியூர் மணி அவர்களின் பதில் மிக்க அரிய தரவுகளுடன் இருக்கிறது!  மனுதர்மம் ஆதரிப்பவர்கள் கூட,...

வெண்முரசு- சுருக்கமான மதிப்பீடுகள்

https://youtu.be/w2jdBsPkMIU   https://youtu.be/gkDEIFjd5ks https://youtu.be/o4oSL-kURuA   https://youtu.be/hkCaH--sApY   வெண்முரசு பற்றிய சுருக்கமான மதிப்பீடுகள். முத்துக்குமார். யூடியூபில். நீர்க்கோலம், சொல்வளர்காடு, கிராதம் ஆகிய நாவல்களைப் பற்றிய அறிமுகக்குறிப்புகள், வாசக நோக்கில் சொல்லப்பட்டுள்ளன

அழகியநம்பியின் நகரில்

வெண்முரசின் இணையாசிரியர்கள் திடீரென்று ஒரு பயணம். நேற்றுதான் ஈரோட்டிலிருந்து வந்தேன். ஒருவாரம் மலையில் ஈரட்டி விடுதியில் இருந்தேன். வந்த மறுநாளே அருண்மொழி திருக்கணங்குடிக்குச் செல்லலாம் என்றாள். அவள் வீட்டிலேயே இருந்து சோர்ந்திருந்தாள். ஸ்ரீனிவாசனும் சுதாவும் திருக்கணங்குடியில்...