தினசரி தொகுப்புகள்: October 29, 2020

அசோகமித்திரன் பார்வையில்

அரிதாக நிகழும் ஒன்று அண்மையில் எனக்கு அமைந்தது. அசோகமித்திரனின் நூல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் என்னைப்பற்றி எழுதியிருந்த மதிப்புரை  ஒன்றைக் கண்டேன். முன்பு நான் அதை படித்திருக்கவில்லை. எங்கே எழுதியிருக்கிறார் என்றும்...

மனு- கடிதங்கள்

மனு இன்று அன்புள்ள ஜெ மனு ஸ்மிருதி பற்றிய அவதூறுகளை விளக்கும் இந்தக் கட்டுரையை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன். அந்த நீதிநூலை தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறார்கள் என நினைக்கிறேன் மனுஸ்மிருதியும் திருமாவளவனின் பொய்களும் ரமேஷ் மகாதேவன் *** அன்புள்ள ரமேஷ் உண்மையில் இப்படி விளக்கமளிக்கமுடியுமா...

வெற்றுப்பாடல்

அன்புள்ள ஜெ., எப்போதோ எண்பதுகளின் இறுதியில் சென்னைத் தொலைக்காட்சியில் வளைகுடா நாட்டில் நடந்த ஜேசுதாஸ் கச்சேரி ஒன்றைக் காட்டினார்கள். அப்போது அவர் பாடிய 'சங்க்ருத பமகரி' என்ற இந்த மலையாளப் பாட்டு ரொம்ப புதுசாக...

வெண்முரசும் மகாபாரதமும் கமல் ஹாசனும்

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா? வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள் கமல், மகாபாரதம்,மரபு கமல், மகாபாரதம் பற்றி மேலும் அன்புள்ள ஜெ குழுமத்தில் பேசிக்கொண்டிருந்தேன். உண்மையிலேயே எண்ணி எண்ணி ஆச்சரியப்படவேண்டியிருக்கிறது. மகாபாரதம் தமிழில் வரலாற்றுடன் கலந்து இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. அதை...