தினசரி தொகுப்புகள்: October 27, 2020

அஞ்சலி: கே.எஸ்.

கே.எஸ். அவர்களை ஜெயகாந்தனின் ‘சபை’யில்தான் முதலில் அறிமுகம் செய்துகொண்டேன். ஜே.கே ‘கேஎஸ் வந்தாச்சா?”என்று கேட்டுக்கொண்டே இருந்தர். அமைதியிழந்தவரைப்போல, எதையோ எதிர்பார்ப்பவரைப்போல. கே.எஸ் வந்ததும் புன்னகை, ஓரிரு சொற்களில் உரையாடல். அவ்வளவுதான், மேற்கொண்டு ஒன்றும்...

மலைநிலத்து குமரன்

அன்புள்ள ஜெ, தமிழ் காப்பியமான சிலப்பதிகாரம் கேரளாவில் பரவலாக அறியப்பட்ட கதை. கண்ணகிக்கு கோவிலும் உண்டு. ஆனால் ஏன் தமிழ் கடவுள் முருகனுக்கு கேரளாவில் கோவில்களே இல்லை? நன்றி. ஸ்ரீராம் அன்புள்ள இச்செய்தியை எவர் சொன்னார்கள்? குறைந்தது விக்கிப்பீடியாவிலாவது இதைச்...

தர்மபுரி காந்தி உரை, காணொளி

https://youtu.be/Wn9NeGnZxQE தர்மபுரி தகடூர் புத்தகப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் என் நீண்டநாள் நண்பர் மொரப்பூர் தங்கமணி. அவரும் அவர் அண்ணனும் எனக்கு நெருக்கமானவர்கள். அவருடைய மூக்கனூர்ப்பட்டி என்னுடைய உள்ளத்திற்கு அணுக்கமான ஊர். விஷ்ணுபுரம், பின் தொடரும்...

அமுதமும் தீவண்டியும்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன், ஒரு சிறுகதையை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்கிறேன். தர்க்கப் பகுதி. மற்றொன்று அதர்க்கமானது. தர்க்கப்பகுதி வாசக போத மனதுடனான தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. அதர்க்கப்பகுதி அபோத மனதுடன் தன் ஆடலை நிகழ்த்திக்கொள்கிறது. இவ்விரு பகுதிகளுக்கு...

வெறுப்பெனும் தடை- கடிதங்கள்

அன்புள்ள ஜெ நான் உங்களை மிகத்தாமதமாக வாசிக்க வந்தவன். இணையம் வழியாக வாசிக்க ஆரம்பித்தபோது உங்களைப் பற்றி மிக எதிர்மறையான ஒரு சித்திரம் கிடைத்தது. எட்டு ஆண்டுகள் உங்களை கேள்விப்பட்டும்கூட வாசிக்கவில்லை. தற்செயலாக பவா...

கமல், மகாபாரதம்,மரபு

வெண்முரசு- கமல்ஹாசன் சொல்வது சரியா? வெண்முரசு,மகாபாரதம்,கமல்- விவாதங்கள் அன்புள்ள ஜெ கமல் ஹாசன் அவர்கள் மகாபாரதம் பற்றிச் சொன்ன வரிகளை ஒட்டி திருமாவளவன் மனுநீதி பற்றிச் சொன்னவையும் சேர்ந்துகொண்டன. இது தேர்தல்வரும் நேரம். மொத்த தேர்தல்விவாதத்தையும் இந்து-...