தினசரி தொகுப்புகள்: October 25, 2020

சுந்தர ராமசாமி பிராமண மேட்டிமைநோக்கு கொண்டவரா?

ஜெ, நீங்கள் சுந்தர ராமசாமி பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். சுந்தர ராமசாமி பிராமணச் சார்புடைய எழுத்தாளர் என்பது பலராலும் எழுதப்பட்டுள்ளது. அவருடைய வாசனை போன்ற சிறுகதைகளில் பிராமணச் சார்புநிலை வெளிப்படுகிறது. அது பிரமிள் போன்றவர்களலேயே...

பிரம்மம்- கடிதங்கள்

பின்தொடரும் பிரம்மம் மோகன், 'பின்தொடரும் பிரம்மம்' இன்னும் வெகு நாட்களுக்கு என்னைப் போன்ற (நம்மைப் போன்ற) நாய்க்கோட்டிகளைப் பின் தொடர்ந்தபடியே இருக்கும். நீங்கள் எழுதியிருப்பது எத்தனை உண்மை! "நாய் நம் கனவில் வருவதுபோல எந்த விலங்கும்...

முற்போக்கு எழுத்தாளர் சங்கம்- கடிதங்கள்

அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அன்புள்ள ஜெ பிள்ளைகெடுத்தாள் விளை பற்றி எழுதியிருந்தீர்கள். அதைப்பற்றி முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எழுதிய குறிப்புகளைப் பார்த்தேன். அவர்கள் பிள்ளைகெடுத்தாள்விளை கதையில் என்ன நடந்தது என்று புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அந்தக்கதையில்...

கதிர்சூடும் புதுநெல்லின் கிசுகிசுப்பு

https://youtu.be/5HSrp8aRH-I   என்னைப்பற்றி எனக்கு ஓர் எண்ணமுண்டு. இரவு பதினொரு மணிவரை நிதானமாக இருப்பேன். அதுவரைக்கும் யதார்த்தவாதத்தின் ரசிகன். கற்பனாவாதம் என்றால் அது யதார்த்தவாதத்தால் ஏந்தப்பட்டு செவ்வியல் உருவம் கொண்டிருக்கவேண்டும். பதினொரு மணிக்குமேல் மனம் இளகிவிடுகிறது....

முதற்கனலும் வாழ்வும்

அன்புள்ள ஜெ முதற்கனல் நாவலை இப்போதுதான் வாசித்து முடித்தேன். அதன்பின் அதைப்பற்றிய கடிதங்கள், கட்டுரைகளை வாசித்தேன். முதற்கனல் உண்மையில் எனக்கு திகைப்பை அளித்த நாவல். நான் நவீன இலக்கியத்தை சென்ற நான்காண்டுகளாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இதை...