தினசரி தொகுப்புகள்: October 17, 2020

இலக்கியப்படைப்புக்களை கதையாகச் சொல்லலாமா?

அன்புள்ள ஜெ ஓர் அடிப்படையான சந்தேகம் இது. நான் உங்கள் கதைகளை இணையம் வழியாகவும் நூல்கள் வழியாகவும் வாசித்தேன். அக்கதைகளை சிலர் சொல்லி பதிவாகியிருந்ததைக் கேட்டபோது கதைகள் வேறுவகையாக இருப்பதைக் கண்டேன். கதை உருமாறியிருந்தது....

ஆன்மிகமும் படைப்பும்- கடிதங்கள்

எரிமருள் அன்பு ஜெ, ஒரு கவிதையே கதையாய் தன்னை உருமாற்றிக் கொண்டது போல அமைந்திருக்கிறது இந்த ’எரிமருள்’. நான்’ முதிர்ந்த ஒரு தருணத்தில் என் தனிமையின் ஆழத்தை எண்ணி சிறுபிராய நான் –ஐ சென்று சந்தித்தார்...

ஆனந்தரங்கம்பிள்ளை- கடிதம்

காலப்பதிவு – ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புகள் ஆனந்தரங்கம் பிள்ளை விக்கி அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் செப்டம்பர் 18 லிருந்து 29 வரை 12 நாட்களாக அகநி வெளியீடு, ஆனந்தரங்கம் பிள்ளையவர்களின் 12 தொகுப்புக்களாக வந்திருக்கும் நாட்குறிப்பை குறித்த இணைய...

மூன்று எழுத்தாளர்கள்- வெண்முரசு

மகாபாரதம் ஒரு மகத்தான காப்பியம் என்பதில் சந்தேகமில்லை. இன்றைக்கு இந்தியா முழுக்க அது சோப்பு விளம்பரம்மாதிரி எல்லா மொழிகளிலும் எராளமான தொலைக்கட்சிகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மகாபாரதத்தின் ஆன்மீக சாரம் என்ன ஆன்மீக விழிப்பை இந்தியர்களுக்கு...