தினசரி தொகுப்புகள்: October 14, 2020
சவரக்கத்திமுனைப் பாதை
சர்வப்பிரியானந்தர்- கடிதம்
ஆசிரியருக்கு,
வணக்கம். சுவாமி சர்வபிரியானந்தா பற்றிய நண்பர் ஒருவருடைய கடிதத்தினையும், தங்களது பதிலையும் பார்த்தேன்.
சுவாமி சர்வபிரியானந்தா வேதாந்த பார்வையுடன் உலகியலை காண்பதை பற்றித்தான் தனது உரைகளை , பதில்களை வடிவமைப்பார். வேதாந்தத்தினை உலகியல் கொண்டு...
அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்
அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு
அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க
அன்புள்ள ஜெ
தங்கள் தளத்தில் வெளியான பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாங்கி படிப்பதற்கான பதிவில் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் சுட்டி...
தன்குறிப்புகள்- கடிதங்கள்
ஓரே பாதை
அன்புநிறை ஜெ,
நலமாக இருக்கிறீர்களா.
இன்று இன்னொரு செம்படம்பர் ஐந்து (https://www.jeyamohan.in/102302/), தங்களை சிங்கையில் சந்தித்து நான்கு வருடங்கள்(தான்) ஆகின்றன. இந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொள்வது என் வரையில் சரியாகவே அமைந்திருக்கிறது.
"ஒரே பாதை"...
முதற்கனல் – சுரேஷ் பிரதீப்
வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக் கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல் நான்காயிரம் ஆண்டுகளாக நீடித்து வரும் காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும்...