தினசரி தொகுப்புகள்: October 14, 2020

சவரக்கத்திமுனைப் பாதை

சர்வப்பிரியானந்தர்- கடிதம் ஆசிரியருக்கு, வணக்கம். சுவாமி சர்வபிரியானந்தா பற்றிய நண்பர் ஒருவருடைய கடிதத்தினையும், தங்களது பதிலையும் பார்த்தேன். சுவாமி சர்வபிரியானந்தா வேதாந்த பார்வையுடன் உலகியலை காண்பதை பற்றித்தான் தனது உரைகளை , பதில்களை வடிவமைப்பார்.  வேதாந்தத்தினை உலகியல் கொண்டு...

அன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்

அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு அ.கா.பெருமாள் பற்றி அறிய அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க அன்புள்ள ஜெ தங்கள் தளத்தில் வெளியான பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களின் நூல்களை வாங்கி படிப்பதற்கான பதிவில் ஆஸ்டின் சௌந்தர் அவர்கள் சுட்டி...

தன்குறிப்புகள்- கடிதங்கள்

ஓரே பாதை அன்புநிறை ஜெ, நலமாக இருக்கிறீர்களா. இன்று இன்னொரு செம்படம்பர் ஐந்து (https://www.jeyamohan.in/102302/), தங்களை சிங்கையில் சந்தித்து நான்கு வருடங்கள்(தான்) ஆகின்றன. இந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொள்வது என் வரையில் சரியாகவே அமைந்திருக்கிறது. "ஒரே பாதை"...

முதற்கனல் – சுரேஷ் பிரதீப்

வெண்முரசின் அணிவாயிலாக ஆசிரியரால் சொல்லப்படும் முதற்கனல் இன்றைய  சாரமற்ற எதார்த்தத்துடன் தன்னை இணைத்துக்  கொள்ளாமலும் நம்பகத் தன்மையற்ற கதைகளுக்குள்ளும் நுழையாமல்  நான்காயிரம்  ஆண்டுகளாக நீடித்து வரும்  காவிய நாயகர்களை அவர்களுக்கே உரிய கம்பீரத்துடனும்...