தினசரி தொகுப்புகள்: October 13, 2020

புலிக்காலடி

நித்யாவால் எனக்கு தனிப்பட்ட பயில்வுக்காக அளிக்கப்பட்ட நூல் ஒன்று உண்டு. பொதுவெளிக்குரியது அல்ல. கைப்பிரதியாகவே எழுதி எடுக்கப்பட்டு என்னிடம் நைந்த காகிதங்களாக உள்ளது. அதில் ஒரு வரியில்  ஐயம் தோன்றியது. வியாஹ்ரபாதம் என்னும்...

இந்திரஜித் எனும் மாயக்காரன்.-உமையாழ்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு சுரேஷ்குமார இந்திரஜித் மின்நூல்கள் ‘சந்திப்பு’ எனும் சிறுகதையை சுரேஷ்குமார இந்திரஜித் 1991யில் எழுதுகிறார். சமூரியா எனும் ஒரு நாட்டில் ராணுவத்திற்கும், கொரில்லா போராளிகளுக்கும் இடையில் நடந்த சண்டையை பின்னனியாக...

புதியவாசகரின் கடிதம்

மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, நலமறிய ஆவல், இது முதல் முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம், இதுவரை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கடிதம் எழுதியதில்லை பிழையிருப்பின் மன்னிக்கவும். நான் உங்களது வாசகன், மதுரையிலிருந்து எழுதுகிறேன். உங்களுடைய காடு...

வெண்முரசு நிலமும் மானுடரும்

அன்புள்ள ஜெ ஒரே மூச்சில் வாசித்து மழைப்பாடலையும் வண்ணக்கடலையும் முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். முதற்கனலை வாசித்துவிட்டே உங்களுக்கு எழுதவேண்டுமென நினைத்தேன். ஆனால் நிறுத்தமுடியாமல் வண்ணக்கடலை கடந்து நீலத்தில் ஒரு இடைவேளை விட்டு மீண்டும் பிரயாகையை...