தினசரி தொகுப்புகள்: October 6, 2020
ஆஸ்டின் இல்லம்
சுஜாதாவின் புனைவுகளில் நாடகங்களே முக்கியமானவை என்பது என் எண்ணம். அவை டென்னஸி வில்லியம்ஸ் போன்ற அமெரிக்க யதார்த்தவாத நாடக ஆசிரியர்களின் ஆக்கபூர்வமான செல்வாக்கு கொண்டவை. கதைமாந்தரை நன்றாக உரையாடச்செய்ய சுஜாதாவால் முடியும்- யதார்த்தவாத...
அ.கா.பெருமாள் பற்றி அறிய
அ.பெருமாள் நூல்களை வாசிக்க
நாட்டாரியல் ஆய்வாளரும் தமிழறிஞருமான அ.கா.பெருமாள் அவர்களைப் பற்றிய அறிதலுக்காக அவரைப்பற்றிய இணையக்குறிப்புகள், இணையத்தில் கிடைக்கும் அவருடைய பேட்டிகள்
அ.கா.பெருமாள் தொகுத்த கதைகள் வாசிக்க
“பதிவுசெய்யப்பட்டது முழுமையான வரலாறல்ல” - நாட்டார் வழக்காற்றியலாளர் அ.கா.பெருமாள்...
Web of Freedom: நூல் அறிமுகமும், சில எண்ணங்களும்—பாலா
நூலின் சில பகுதிகள்
ஜி.நாகராஜன் தமிழ் மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர். மிகச் சிறந்த கணித ஆசிரியர். கணிதத்தில் தோல்வியுற்ற ஒரு மாணவரைப் பயிற்றுவித்து, பொதுத்தேர்வில், கல்லூரியிலேயே முதலிடம் பெறவைத்த திறமையாளர். ஆனால், தனி...
‘இமைக்கணத்தில் எழுந்த முழுமையின் துளி’- இரா.அர்விந்த்
ராமர் அவதாரத்தை முடித்து வைத்ததில், தனது அறம் பிழையானதாகக் குறிப்பு இருப்பதால், தான் இறப்புத் தொழிலை நிறுத்தியதாக யமன் கூறுவதோடு, பாசம் என்னும் மாயையியிலிருந்து விடுபடாமல் எமனுலகம் அடைந்த ராமரால், மாயை குறித்தும், அறம்...