தினசரி தொகுப்புகள்: October 5, 2020

அ. கா. பெருமாள் – கலந்துரையாடல் நிகழ்வு

நண்பர்களுக்கு வணக்கம், நாட்டாரியல் ஆய்வாளரும் தமிழறிஞருமான அ.கா.பெருமாள் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை அக்டோபர் 17, சனிக்கிழமை  மாலை ஒருங்கிணைத்திருக்கிறோம். இந்நிகழ்வில் 100 நண்பர்கள் zoom வழியாக கலந்துக்கொள்ளலாம். Youtube நேரலையிலும் நண்பர்கள் கலந்துக்கொண்டு...

அருகாமை

எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்புள்ள ஜெ ஒரு கட்டுரையில்  ‘அருகாமையில்’ என்று எழுதியிருந்தேன். நாலைந்து இலக்கணவாதிகள் வந்து பிடித்துக்கொண்டார்கள். அருகாமை என்றால் தவறு என்றார்கள். அருகு என்றால் சுருங்குதல். அருகாமை என்றால் சுருங்காமலிருத்தல் என்று பொருள் சொன்னார்கள். ஒரே...

பெருங்கற்கால ஈமச்சின்னங்கள்- ராஜமாணிக்கம்

நோய்க்காலமும் மழைக்காலமும்-3 பெருங்கற்கால நாகரீகத்தின் கல் வட்டங்கள், (stone circle, cairn circle) கல் பதுக்கைகள், ( cists, dolmens )பெருங்கல் எழுச்சிகள், (menhir) தொப்பிக்கற்கள், (cap stone )குடைக்கற்கள் ( umbrella stone,...

சென்றவரும் நினைப்பவரும்-கடிதங்கள்

சென்றவரும் நினைப்பவரும் அன்புள்ள ஜெ எம்.ஜி.வல்லபன் பற்றிய கட்டுரை நன்றாக இருந்தது. அந்நூலில் ஒரு இடம் வருகிறது. இளையராஜாவுடன் ஆரம்பம் முதலே பணியாற்றிய எம்.ஜி.வல்லபன் ஒரு வரியை இளையராஜா மாற்றித்தரும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். அதோடு இளையராஜா...

அ.கா.பெருமாள் நூல்களை வாசிக்க

அ.கா.பெருமாள் அறிமுகம் அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். தாங்கள் அடுத்த நிகழ்வு.  நாட்டார் வழக்காற்றியல் துறையில் பல நூல்களை எழுதியுள்ள திரு அ.கா. பெருமாள் அவர்களுடன் நடத்தலாம் என்று சொன்னதுமே, அவர் நூல்களை வாங்க அமேசானிலும்,...

முரசும் சொல்லும்- காளிப்பிரசாத்

தனக்கு உலகியலோ போரின் முடிவோ ஒரு பொருட்டு இல்லை என்று சொல்லும் பீஷ்மருக்கு செயல் / கர்ம யோகம் உரைக்கப்படுகிறது. தன் இளவயது சபதம் முதிய வயதில் அபத்தமாக தோன்றுவதம் குழப்பம் அறிவின் சொற்கள் மூலம் சிகண்டிக்கு...