தினசரி தொகுப்புகள்: October 4, 2020

அஞ்சலி- கி.அ.சச்சிதானந்தம்

கி.அ.சச்சிதானந்தம் அவர்களை 1998- ல் நான் தமிழினி வசந்தகுமாரின் பதிப்பக அலுவலகத்தில்தான் முதலில் சந்தித்தேன்.அதற்கு முன்னரே அவரைப்பற்றி கேள்விப்பட்டிருந்தேன். அவர் பதிப்பித்த மௌனி கதைகளின் தொகுதியை நான் வாசித்திருந்தேன். அன்றெல்லாம் மௌனி கதைகளை வாங்கி...

மணி ரத்னம் உரையாடல்- கடிதங்கள்-6

https://youtu.be/YkjGoKygSl8 அன்புள்ள ஜெ மணிரத்தினம் சந்திப்பை ஆவலாக எதிர்பார்த்தேன். சந்திப்புகளில் பேட்டிகளில் ஆர்வம் காட்டாத அந்தக்கலைஞர் எப்படி இதை எதிர்கொள்ள இருக்கிறார். பங்கேற்பாளர்கள் எப்படி இதை பயன்படுத்திக் கொள்ளப்போகின்றனர் என்பது ஆர்வத்தை தூண்டியது. காமன்மேன்களைவிட இலக்கியவாதிகள் அறிவிலிகளாக...

காந்தி,திருமா

https://youtu.be/t5j1L3_OeZc இந்தியாவின் கருத்தியல் களத்தில் என்றும் நான்கு தரப்புகள் நின்றிருக்கும். முன்னும்பின்னும் என அவற்றின் இடம் மாறிக்கொண்டிருக்கும். இன்று மேலோங்கியிருக்கும் இந்துத்துவத் தரப்பு, மார்க்ஸியத் தரப்ப்பு, அம்பேத்கரை முதன்மையாகக் கொண்ட தலித் தரப்பு, இஸ்லாமிய...

நோய்,மழை-கடிதங்கள்-2

அன்புள்ள ஜெ மழைப்பயணம் அற்புதமான கட்டுரைத் தொடர். இந்தப்பயணங்களில் எல்லாம் உங்களுடனே இருக்கிறேன். நீங்கள் செல்லுமிடங்களுக்கு முன்னரே நானும் சென்றதுபோல உணர்கிறேன். மழையில் பயணம்செய்வது ஒரு சிறப்பான அனுபவம். நான் குறைவாகவே மழைப்பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன்....

வெண்முரசு வினாக்கள்-10

பலராமன்  அஸ்வத்தாமன் போன்ற கேரக்டர்கள்  வட இந்தியாவில் கர்நாடகத்தில் செல்வாக்குடன் உள்ளன. இங்கு அந்த செல்வாக்கு இல்லாமைக்கு பண்பாட்டு ரீதியான காரணம் இருக்கிறதா சேகர் அன்புள்ள சேகர் பலராமன் அஸ்வத்தாமன் போன்ற கதாபாத்திரங்கள்: தென்னகத்திலும் வழிபாட்டில் உள்ளன....