தினசரி தொகுப்புகள்: October 2, 2020

சென்றவரும் நினைப்பவரும்

சில பண்புகள் அருகிவிட்டன என நாம் நினைப்போம், அவை கண்ணுக்குப் படும்போது நிறைவடைவோம். ஆனால் என்றுமே அவை நம் அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு அரிதானவையாக, அரிதானவையாதலால் மகிழ்வூட்டுவனவாக, இருந்துகொண்டிருந்தன என்பதே உண்மை. சில மூலிகைகள்...

மணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-4

https://youtu.be/YkjGoKygSl8 அன்புள்ள ஜெ மணி ரத்னம் உரையாடல் எதிர்பார்த்ததுபோலவே இல்லை. அவர் வழக்கமாக அதிகமாகப் பேசமாட்டார், ஒற்றைவரி பதில்களைச் சொல்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள். அப்படித்தான் பகடி ஓடிக்கொண்டிருந்தது. அவருடைய டிவி பேச்சுக்களெல்லாமே அந்த தன்மைகொண்டவைதான்....

கரவு- விமர்சனம்

அவன் தன்னை சுடலையின் ஊர்தியாக நினைத்துக் கொண்டிருக்கிறான்; தான் பயிலும் களவொழுக்கத்துக்கான அனைத்து moral fibre-ஐயும் திரட்டி வைத்திருக்கிறான். தான் செய்வதை தெய்வ ஆணையாக நினைத்து முழு ஈடுபாட்டுடனும் செய்கிறான். மாயாண்டித் தெய்வம்...

வெண்முரசு வினாக்கள்-8

நிலக்காட்சிகள் குறித்து எழுதும்போது நீளும் இந்த 25000 பக்கங்களில் அதிகமும் ஒன்றுக்கொன்று overlapping  இல்லாமல் சொல்வது எப்படி சாத்தியமாயிற்று? மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மற்றொரு இடத்தை  திசைகளோடு குறிப்பிடும்போது ஒரு கூகுள்மேப் போல...