தினசரி தொகுப்புகள்: October 1, 2020
நோய்க்காலமும் மழைக்காலமும்-4
குடகிலிருந்து கிளம்பும்போது திட்டமிட்டவை பாதி நடக்கவில்லை என்றாலும் மழையும் குளிருமான மூன்று நாட்கள் நிறைவூட்டுவனவாகவே இருந்தன. பசுமையின் ஒளி நிறைந்த நிலத்தினூடாக திரும்பி வந்தோம்.
வழியில் இரண்டு இடங்களைப் பார்க்க திட்டமிட்டிருந்தோம். சோமவார்ப்பேட் அருகே...
மணி ரத்னம் உரையாடல், கடிதங்கள்-3
https://youtu.be/YkjGoKygSl8
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள் -1
மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்-2
அன்புள்ள ஜெ
சினிமா பற்றிய உரையாடல்களிலே நான் சொல்லும் ஒரு விஷயம் உண்டு. சினிமா என்றைக்குமே ஓர் உரையாடலாகத்தான் உருவாகும். சினிமாவை ஒரு தவம்போல...
மரபிலக்கியம் உரை- கடிதங்கள்
https://youtu.be/qJCwXjn0_qo
ஜெ
தாங்கள் நலம் தானே?
நேற்று தான் மரபு இலக்கியம் பற்றி தாங்கள் ஆற்றிய உரை youtube இல் பார்த்தேன். வெறும் சொர்களினால் ஆற்றிய உரை அல்ல. உரை முழுவதும் படிமங்கள். கல்பொருசிறுநுரை, பிட்சாடனர் -...
வெண்முரசு வினாக்கள்-7
ஆயிரம் கதாபாத்திரங்கள் வரை ஓவ்வொருவரையும் தனித்தனியாக நினைவில் வைத்திருந்து எழுதுவது எப்படி சாத்தியமாகிறது. கூறியது கூறாமல் வரும் புதிய நிலக்காட்சிகள் வர்ணனைகளை எழுதுவதும் எப்படி?
வேணு தயாநிதி
அன்புள்ள வேணு,
பொதுவாக படைப்பூக்கம் என்பது இயல்புக்கு மீறிய...