2020 October

மாதாந்திர தொகுப்புகள்: October 2020

காசு

அன்புள்ள ஜெ சாரு நிவேதிதாவின் இந்தக்கட்டுரையை உங்கள் கவனத்துக்கு அளிக்கிறேன். ஆ.இரா.வேங்கடாசலபதி என்ற அறிஞர் காசு என்ற சொல்லை தவறாக அர்த்தமளிக்கிறார் என்று சுட்டிக்காட்டுகிறார். இந்தவகையான பிழைகள் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த பிழைகளை சுட்டிக்காட்டினால்...

மனு- கடிதங்கள்-3

மனு இன்று மனு- கடிதங்கள்-1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, மனு ஸ்மிருதி பற்றிய தங்களது விளக்கம் மிக அருமை. சர்ச்சைகள் நடக்கும் போது சத்தம் அதிகமாகி நமக்குப் புரிய வேண்டிய செய்திகள் அந்த சத்தத்தில் மூழ்கடிக்கப் படுகின்றன. தங்களுடைய...

அ.கா.பெருமாள்- மக்களைக் கலைப்படுத்துதல்- சுரேஷ் பிரதீப்

https://youtu.be/38vMKQGQxVo அன்புடன் ஆசிரியருக்கு சென்ற வருட விஷ்ணுபுர விழாவின் போது மாலை அறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது 'எத்தனை பேர் நாடகங்களை நேரில் பார்த்து இருக்கிறீர்கள்?' என்று கேட்டீர்கள். நாடகம் பார்த்த ஒரு சிலரில் நானும்...

வேங்கையின் வாய்

குருதிவிடாய் கொண்டு திறந்து காத்திருக்கும் வேங்கையின் வாய் என்பது குருக்ஷேத்திரம்தான். வேங்கையின் வாய் குருதி ஊறி குருதியால் ஆனது என சிவந்திருக்கிறது. அதன் வாயில் இருந்து குருதி குருதியை தேடுகிறது. குருக்ஷேத்திரம் மகாபாரதத்தில்...

வெண்முரசு-திசைதேர் வெள்ளம்- முன்பதிவு

திசைதேர் வெள்ளம் – வெண்முரசு நாவல் வரிசையில் பத்தொனொன்பது நாவல். 840 பக்கங்கள் கொண்ட நாவல் இது.  இந்நாவலில்  வண்ண ஓவியங்கள் கிடையாது. முன்பதிவு செய்ய: https://dialforbooks.in/product/thisaither_vellam_classic_edition/ இந்நூலை முன்பதிவு செய்ய கடைசி நாள்: நவம்பர் 15, 2020. முன்பதிவு...

நீத்தாரை நீத்தல்

அன்புள்ள ஜெமோ, வணக்கம். என் பாட்டி ஒருவர் சமீபத்தில் இறந்துவிட்டார்."கல்யாண" சாவு. உறக்கத்திலே இறந்துவிட்டார். கோரானா அறிகுறி ஏதும் இல்லை. ஆனால் கோரானா காலத்தில் இதற்கு போவதா இல்லையா என்று குடும்பத்தில் மிக பெரிய...

விஷ்ணுபுரம் வாசிப்பு- கடிதங்கள்

விஷ்ணுபுரம் வாங்க https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக அன்புள்ள ஜெயமோகன் சார், நலமாக இருக்கீறீர்களா? வீட்டில் அனைவரும் நலம் தானே? இந்த கடிதத்தை எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை. உங்களை 2011ம் ஆண்டில் இருந்து வாசிக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை...

மனு- கடிதங்கள்-2

மனு இன்று அன்புள்ள ஜெ இணையத்தில் நீங்கள் எழுதியவற்றை திரித்துவசைபாடும் வெறி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நீங்கள் எழுதியதை ஒருவர் மறுக்கலாம். உங்கள்மேல் நம்பிக்கையில்லாமல் ஒருவர் தன் தரப்பையே சொல்லிக்கொண்டிருந்தால்கூட அது ஒரு வெறி என்று கொள்ளலாம். ஆனால்...

வெண்முரசு இசைக்கொண்டாட்டம் -முன்னோட்டம்

https://youtu.be/Wc7G3j-4YV4 அன்புள்ள ஜெ, நலமறிய ஆவல். நண்பர் ராஜன் சோமசுந்தரத்தின் ‘வெண்முரசு இசைக் கொண்டாட்டம்’  காணொளி முன்னோட்டத்தை கடந்த இருதினங்களாக திரும்பத்திரும்ப பார்த்து, கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பர்கள் மத்தியிலும், குழுமத்திலும் இந்தப் பதிவை பகிர்ந்துவருகிறேன். ராஜனின் சென்ற பிரமாண்ட இசைத்தொகுப்புகளான...

அசோகமித்திரன் பார்வையில்

அரிதாக நிகழும் ஒன்று அண்மையில் எனக்கு அமைந்தது. அசோகமித்திரனின் நூல் ஒன்றை படித்துக்கொண்டிருந்தேன். அதில் அவர் என்னைப்பற்றி எழுதியிருந்த மதிப்புரை  ஒன்றைக் கண்டேன். முன்பு நான் அதை படித்திருக்கவில்லை. எங்கே எழுதியிருக்கிறார் என்றும்...