தினசரி தொகுப்புகள்: September 29, 2020

நோய்க்காலமும் மழைக்காலமும்-2

புகைப்படங்கள் பிரசன்னா இணைப்பு குடகில் மறுநாள் நாங்கள் உத்தேசித்திருந்த பயணங்கள் ஏதும் நடக்காதென்று தெரிந்தது. புஷ்பகிரி என்னும் குன்றின்மேல் ஒரு மலையேற்றம் திட்டமிட்டிருந்தோம். நீர்ப்பெருக்கால் காட்டாறுகள் நிறைந்துவழிந்தமையால் அந்த காட்டையே மூடிவிட்டார்கள். இன்னொரு திட்டம் வைத்திருந்தோம்.கொட்டெபெட்டா...

இளைஞர்களுக்கு இன்றைய காந்திகள் இலவசம்

காந்தியை வார்த்தைகள் வழியே பிடித்துவிட முற்படுபவர்கள் காந்தியைக் காலாவதியானவராக்கவே எப்போதும் முற்படுகிறார்கள். “காந்தியம் என்று எதுவுமில்லை” என்று காந்தியேகூட சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், காந்தியம் என்பதுதான் என்ன? காலவோட்டத்தில் காந்தியின், காந்தியத்தின் பொருத்தப்பாடுதான் என்ன?...

மணி ரத்னம் சந்திப்பு- கடிதங்கள்

https://youtu.be/1lIAetI25C0 அன்புள்ள ஜெ மணி ரத்னம் உரையாடல் சிறப்பாக இருந்தது. காணொளியில் அதிகமானவர்கள் பங்கெடுக்கும்போது கேள்விபதிலில் ஒரு தாமதம் உருவாகிறது. அதை பிரபலமான நிறுவனங்களில் கூட தவிர்க்கமுடியவில்லை. அது ஒரு சின்ன சிக்கல்தான். அதோடு இதில்...

சுரேஷ்குமார இந்திரஜித்- முத்துக்குமார்

விஷ்ணுபுரம் விருது 2020 சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு ஒரு கதையின் ஆரம்ப வரிகளில் ஒரு அறிமுக எழுத்தாளராகத் தோன்றுபவர், அதன் முடிவில் பிரமிக்க வைப்பவராக உருமாறும் வித்தையைக் கொண்டவராக சுரேஷ்குமார் இந்திரஜித் எனக்குத் தோன்றுகிறார். முதல்...

வண்ணக்கடல் – முரளி

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெயமோகன் , வண்ணக்கடல் படிக்கும் பொழுது சுழற்சியில் சிக்கியவன் போல இருந்தேன் ,படித்து முடித்த பிறகு சுழற்சி நின்று நிரோடத்தின் அடியில் வண்டல் படிவது போல செழுமையான ஒரு அடித்தளம் கிடைத்தது.இளநாகன்...