தினசரி தொகுப்புகள்: September 23, 2020

சமணர் கழுவேற்றம் பற்றி இன்னும் ஏன் சொல்லப்படுகிறது?

சமணர் கழுவேற்றம் சமணர் கழுவேற்றம் தொன்மம் கழுவேற்றமும் சைவமும்- முனைவர் செங்குட்டுவன் சமணர் கழுவேற்றம் – சைவத்தின் மனநிலை அன்புள்ள ஜெ நான் சமீபத்தில் இரண்டு சமணவரலாற்று நூல்களை வாசிக்க நேர்ந்தது. ஒன்று அஷிம்குமார் ராய் எழுதிய சமணர் வரலாறு...

தொழில்நேர்த்தி- கடிதங்கள்

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை? நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும் அன்புள்ள ஜெ முக்கியமான கட்டுரை. இங்கே இன்று நடைபெற்றுக்கொண்டிருப்பது திறன்வளர்த்துச் செயல்புரிதல் அல்ல. நடைமுறைச் சமாளிப்பேதான். இதை நாம் ஒரு தொழிலை நடத்தும்போதுதான் உணர்வோம். குரங்குகளை...

டார்த்தீனியம்- கடிதங்கள்-6

அன்புள்ள ஜெ நலம்தானே? டார்த்தீனியம் படித்துவிட்டு இதை எழுதுகிறேன். என் சொந்த அனுபவத்தில் இருந்து நான் உணர்ந்த ஒன்று உண்டு. ஜாதகம், தோஷம், கிரகம் இப்படி என்னென்ன இருக்கிறதோ தெரியாது. அதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆர்வமும் இல்லை....

சிறியன சிந்தியாதான்

  நான் படித்த, பார்த்த மகாபாரதங்களில் எல்லாம் துரியோதனன் ஒரு வில்லன். முழுக்க முழுக்க எதிர்மறைக் குணங்கள் மட்டுமே நிறைந்த ஒருவன். வெண்முரசின் மொழியில் சொன்னால் இருளின் தெய்வங்களால் ஆசிர்வதிக்கப்பட்டவன். ஆனால் வெண்முரசு காட்டும்...