தினசரி தொகுப்புகள்: September 18, 2020
ஊரென்றமைவன…
அந்தியூர் வட்டாரத்தில் ஈரட்டி ,தாமரைக்குளம், வெள்ளிமலை,பர்கூர் பகுதிகள் உண்மையான கிராமிய வாழ்க்கை கொண்டவை என்பதற்கான சான்றுகள் இரண்டு. ஒன்று, நாய்கள் சுதந்திரமானவை. இரண்டு, பசுக்கள் பெரும்பாலும் நாட்டுப்பசுக்கள். அவை என் இளமைக்கிராமத்தை நினைவூட்டுகின்றன.
சீமைப்பசு...
விஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன்
சுனீல் கிருஷ்ணனின் விஷக்கிணறு குறுநாவல் பற்றி ஸ்வேதா சண்முகம்
ஜெவின் இலக்கிய முன்னோடிகள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். "வாழ்க்கையின் ஒரு தளம் மூலம் அடையப்படும் உண்மை மறு தளத்தால் மறுக்கப்பட்ட படியே உள்ளது. அப்படி பற்பல உண்மைகளை...
ஆலன் டூரிங்
அன்புள்ள ஜெ,
தொழில்நுட்பம் மூலமாக மக்களைக் கண்கானிப்பதும் அதன் வழியாக சட்டங்களை நடைமுறைப்படுத்துவரும் வளர்ந்து வரும் விவாதம் தான் என்றாலும் சமீபத்திய கொரானா நெருக்கடி ஆகியவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான நியாயமான காரணங்களை அளித்துள்ளது. ஆனாலும்...
டார்த்தீனியம்- கடிதங்கள்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
டார்த்தீனியத்தை திகிலுடன் படித்து முடித்தேன். உண்மையில் அது தற்போது எழுதப்பட்டு வெளியாகிறது என்ற நினைப்புடனே தினமும் வாசித்தேன். முடிவில் அக்கதை 1992ல் வெளிவந்தது என அறிந்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அக்கதை இப்போது படிக்கும் போது இன்று...
வெண்முரசின் இணையாசிரியர்கள்
நண்பர் ஷாகுல் ஹமீது இந்த மின்னஞ்சலை இன்று அனுப்பியிருந்தார்
ஆசிரியருக்கு வணக்கம் ,
இன்று அதிகாலை தொழுகைக்குப்பின் வைகறையில் புறப்பட்டு, சுசீந்திரம் கோயில் அருகே சுசில் உடன் இணைந்து ,மலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடி கிராமத்தில் தங்கியிருந்த...