தினசரி தொகுப்புகள்: September 17, 2020
விளைநிலத்தில் வாழ்வது
காஞ்சிகோயிலில் சென்னை வழக்கறிஞர் நண்பர் செந்திலின் பண்ணைவீடு இலக்கிய வாசகர்கள், எழுத்தாளர்கள் பலருக்கு நன்றாகத் தெரிந்தது. இன்று தீவிரமான எழுத்தாளர்களாக அறிமுகமாகியிருக்கும் பலர் இளம் வாசகர்களாக அங்கே வந்தவர்கள். அங்கே இதுவரை ஏழு...
டார்த்தீனியம் [குறுநாவல்]-5
கடும் காய்ச்சலும், பிரக்ஞை தவறிய மனசுமாக, காம்ப்புக்குத் திரும்பினேன். அப்பு மாமா ரொம்பச் சொன்னார். ஆனால் ஊரில் மேலும் ஒரு கணம் கூட தங்க என்னால் முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. வந்ததுமே...
இரு கேள்விகள்
அன்புள்ள ஜெ
சுதாங்கன் மறைவுக்கு நீங்கள் அஞ்சலி செலுத்துவீர்கள் என்று எதிர்பார்த்தேன். உண்மையில் நீங்கள் எவருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள் என்பதே புரியவில்லை. அரசியல்வாதிகள், சினிமா ஆளுமைகள் போன்ற முக்கியமானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதில்லை. அறியப்படாத எழுத்தாளர்களுக்கு...
நமது மலைப்பாறைகள்- கடிதம்
மலையும் குகையும்
காடுசூழ் வாழ்வு
மலைப்பெருமாள்கள், காட்டு அம்மன்கள்
அன்புள்ள ஜெ,
சமீபத்தில் சித்தராயன் மலை, ஆதி பெருமாள் மலை செல்லும் போது நாம் பார்த்த மலைகளில் முக்கால் பங்கை உடைத்து நொறுக்கி ஜல்லியாக்கி கொண்டிருந்ததை பார்த்தோம். 70%...
முதற்கனல் – எண்ணங்கள்
https://venmurasudiscussions.blogspot.com/
மீண்டும் பாரதத்தை எழுதிப்பார்க்கையில் சொல்லாத இடங்களை கற்பனையாலும், பல்வேறு பிற நூல்களின் அறிவாலும் நிரப்பி கொள்ளலாம். அதே சமயம் பாரதம் உருவாக்கியுள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்தன்மை கொண்டவை. அவற்றின் ஆளுமைகளைக் கொண்டு பல...