தினசரி தொகுப்புகள்: September 15, 2020
‘மாறுபட்ட கருத்து இருந்தாலும்…’
அன்புள்ள ஜெ,
உங்களுக்கு வரும் வாசகர் கடிதங்களை கூர்ந்து வாசிப்து உண்டு . முன்னர் உங்களுக்கு வரும் கடிதங்களில் இந்த வரி கண்டிப்பாக இருக்கும் "உங்களின் பல கருத்துகளில் முரண்பாடு இருந்தாலும் நான் உங்கள் வாசகன்" என்று. தற்போது...
டார்த்தீனியம்[குறுநாவல்]-3
அம்மா வெலவெலத்துப் போய்விட்டாள். அப்படியே ஆவேசமாய் பாய்ந்து திண்ணைக்கு வந்தாள். அப்பா காலாட்டியபடி பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். முற்றத்தில் யோசனையிலாழ்ந்த கருப்பன். அம்மா " இத பாருங்க, இப்பவே வெட்டியாகணும் இந்த...
வலி என்பதும் குறியீடே- கடிதம்
வலி என்பதும் குறியீடே – விஷால்ராஜா
இனிய ஜெயம்,
எழுத்தாளர் விஷால்ராஜா எழுதிய வலி என்பதும் குறியீடே எனும் கட்டுரையை தளத்தில் வாசித்தேன். முக்கியமான கட்டுரைஎன்பஅதை விடவும் அழகிய கட்டுரை. அதை அழகியல் பொருந்திய கட்டுரையாக உயர்த்துவது...
பிணைப்பு- கடிதங்கள்
பிணைப்பு - தனா
மாளாப் பெருங்காதல் ஒன்று உண்டெனின் அது கனவுகளில் மீள மீளப் பேருருவாக்கம் அடைந்து அமர நிலையை அடைகிறது. சீனியம்மாள் நிறைந்து வாழ்ந்தாலும் யாருமறியா வெற்றிடத்தில் இருந்தவர் பேயாண்டித்தேவர். சீனியம்மாளை கைவிட...
வெண்முரசில் நாகர்கள்- கல்பனா ஜெயகாந்த்
வெண்முரசில் ‘நாகர்கள்’ என்னும் கருத்தாக்கம் இரண்டு விதங்களில் உபயோகப்படுத்தப் படுகிறது-ஒன்று தாங்கள் இழந்த நிலங்களை மீட்கப் போராடும் குலக்குழுவினர்; மற்றொன்று கதை மாந்தர் அனைவர் மனதிலும் இருக்கும் விழைவின், அகங்காரத்தின், வஞ்சத்தின் குறியீடு.
வெண்முரசில்...