தினசரி தொகுப்புகள்: September 14, 2020

காடுசூழ் வாழ்வு

அந்தியூருக்குமேலே தாமரைக்கரை ஊர் அருகே நாங்கள் நண்பர்கள் சேர்ந்து அமைத்த ஒரு மலைவிடுதி உள்ளது. ஈரட்டி அருவி என்னும் சிற்றருவிக்குமேலே அமைந்தது. பத்துபேர் வசதியாக தங்கலாம். இருபதுபேர் வரை தங்கியிருக்கிறோம். முன்பெல்லாம் புத்தாண்டை...

டார்த்தீனியம் [குறுநாவல்]-2

விடிவதற்குள்ளேயே அரக்கப்பரக்க எழுந்து அந்தச் செடியைப் பார்க்க விரைந்தேன். அதற்குள் அப்பா அங்கு வந்து அதன் முன் குனிந்து அமர்ந்திருந்தார். அருகே காலி பக்கெட். "வாடா" என்றார் அப்பா. "பார்த்தியா, ஒரே ராத்திரிக்குள்ள முளை...

உடையாள்- கடிதங்கள்-4

உடையாள்- கடிதங்கள் - 3 உடையாள் - கடிதங்கள் - 2 உடையாள்- கடிதங்கள் - 1 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் பெயர் தீபிகா. பத்தாம் வகுப்பு எனும் பெரிய பதட்டம் முடிந்து இப்போது அமைதியாய் வீட்டில் இருக்கிறேன். பொன்னியின்...

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு- கடிதங்கள்

https://youtu.be/59cKL8tlWaI அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் அமைப்பின் ஆசிரியர் சந்திப்பு நிகழ்ச்சிகள் மிகப்பயனுள்ளவை. நீங்கள் முக்கியமான ஆளுமைகளை மட்டுமே தேர்வுசெய்கிறீர்கள். சரியான தயாரிப்புடன் வரும் வாசகர்கள் பங்கெடுக்கிறார்கள். சிறப்பான மட்டுறுத்துதலும் இருக்கிறது. ஆகவே எல்லா சந்திப்புகளுமே மிகத்தரமானவையாக...

முதற்கனல் – நோயல் நடேசன்

வெண்முரசு விவாதங்கள் பாரதத்தின் ஆரம்பத் தொகுதியான முதற்கனல் குலவரலாற்றை பல உப கதைகளாக தருகிறது. அக்காலத்திற்கு ஏற்ற நதிகள், காடுகள், மற்றும் மலைகள் சக்திவாய்ந்த தேவர்கள், கந்தர்வர்கள் என்ற மாயாவாத தன்மையுடன் அமைந்திருக்கிறது. உண்மையில்...