தினசரி தொகுப்புகள்: September 13, 2020

டார்த்தீனியம்-[குறுநாவல்]-1

  'எனது நிலக்காட்சி மாறிக்கொண்டிருக்கின்றது. அங்கே கூடு தகர்ந்து அலைகின்றன பறவைகள். எரியும் வெயிலில் உருகுகின்றன தாவரங்கள்' - சுகுமாரன் ( பயணியின் சங்கீதம்)   ஒன்று அப்பா ஆபீஸிலிருந்து பரம சந்தோஷமாக வந்தார்.  செருப்பைக் கழட்டும் ஒலியும்,...

நேர்த்தியும் அழகும்-நேற்றும் இன்றும்

நாம் ஏன் அழகை உருவாக்க முடிவதில்லை? அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். தங்களின் நேற்றைய அந்த அழகை உருவாக்க முனையும் முனைப்பை குறித்த பதிவை கண்டேன். நண்பர் ராஜமாணிக்கம் குறிப்பிட்ட நூற்பாலை இயந்திரங்கள் நிறுவனமான ரீட்டர் (RIERER...

உடையாள்- கடிதங்கள் 3

உடையாள் – கடிதங்கள்-2 உடையாள்- கடிதங்கள்-1 அன்புள்ள ஜெ உடையாள் கதையை வாசித்தேன். மிகச்சிறப்பாகச் சொல்லப்பட்ட ஒரு குழந்தை அறிவியல் கதை. குழந்தைக்கதை என்றால் அடிப்படையில் குழந்தைகளுக்குரிய நீதிகளைச் சொல்வதாக இருக்கும் என்றுதான் இங்கே பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள்....

தியடோர் பாஸ்கரன் சந்திப்பு

https://www.youtube.com/watch?v=59cKL8tlWaI&ab_channel=Jeyamohan தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான இணைய சந்திப்பு- உரையாடல். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் 12-09-2020 அன்று ஒருங்கிணைக்கப்பட்டது

மழைப்பாடலின் குரல்கள்

வெண்முரசு விவாதங்கள் அன்புள்ள ஜெ மழைப்பாடலை வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். மழைப்பாடல் ஒரு பெரிய பெருக்குபோல அடித்துச் சுருட்டிக் கொண்டுசெல்கிறது.முதலில் அந்தத் தொடக்கம், பாலையில் மழைபெய்யும் காட்சி. மழைவழியாகவே பீஷ்மர் திரும்பி வருகிறார். அஸ்தினபுரி...