தினசரி தொகுப்புகள்: September 11, 2020

பேய்ச்சி: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான நாவல்- கனகலதா

  ஒரு நாவல் குறித்து, அது வெளிவந்த ஆறேழு மாதங்களில் தொடர்ச்சியான வாசக அனுபவங்கள் மலேசிய – சிங்கப்பூர் சூழலில் வருவது அரிது. ம.நவீனின் ‘பேய்ச்சி’ நாவல் வெளிவந்த சில மாதங்களுக்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட...

செயலும் கனவும்- கடிதங்கள்

தன்தேர்வு அன்புள்ள ஜெ தன்தேர்வு படித்தேன். அதிலுள்ள மெல்லிய கடுமை என்னை திகைக்கவைத்தது. ஏனென்றால் அது உண்மை என்று எனக்குத்தெரியும். நான் சில ஆண்டுகளாகவே செயலின்மையில் இருக்கிறேன். ஒன்றிலிருந்து ஒன்றுக்காக தாவிக்கொண்டிருக்கிறேன். எதையாவது செய்யவேண்டும் என்று...

உடையாள்- கடிதங்கள்

அன்புள்ள ஜெ உடையாள் ஒரு அழகான கதை. எல்லா அறிபுனை கதைகளுமே அடிப்படையில் உருவகக்கதைகள்தான். இந்தக்கதை உர்சுலா லெ க்யுன் கதைகளைப் போன்றது. தத்துவமும் கவித்துவமும் கலந்த ஒரு கதை. இத்தகைய கதைகளின் ‘அற்புத’...

வாசிப்பு- ஒருகடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நான் மதுமிதா. திருச்சியை சேர்ந்தவள். ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். என் தமையன் கிஷோர். அவனும் தங்கள் வாசகனே. அவன்தான் எனக்கு தங்களை அறிமுகம் செய்தான். ஆரம்ப காலங்களில் வாசிப்புக்குள் என்னை...

முதற்கனல் – சில வினாக்கள்

முதற்கனல் நாவலின் முடிவை ஒட்டி சில சொற்களை முன்வைக்க விரும்புகிறேன். இவை சென்ற ஐம்பது நாட்களில் எனக்கு வந்த கடிதங்களுக்கு நான் அளித்த பதில்கள். நாவலின் உட்குறிப்புகளையோ கருத்துக்களையோ விவாதிக்க விரும்பவில்லை. அவற்றை...